வாய் பேச முடியாத காது கேட்காத நடிகையை அட்ஜஸ்மென்ட்க்கு அழைத்த இயக்குனர்..!! இந்த இயக்குனர் கூடவா இப்படி கேவலமாக நடந்து கொள்வார்.?

0 670

சினிமாவில் நடிகைகள் குறுகிய காலகட்டத்தில் முன்னேறுவதற்கு அட்வெஸ்மெண்டுக்கு வற்புறுத்தி அதன் மூலம் அவர்களை பெரியளவு பிரபலமாகி விடுகின்றார்கள். அதன் அடிப்படையில் ஒரு சிலர் மறுத்து வந்தாலும் மற்றவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டு இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையை பல ஆண்டுகளுக்கு முன் இருந்த இயக்குனராக திகழ்ந்து வந்தவர் தான்

 

இயக்குனர் சமுத்திரகனி என்பவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத நடிகையாக இருந்து வந்தவள் தான் நடிகை அபிநயா என்பவர். அந்த திரைப்படத்தில் இவரை தயாரிப்பாளர் நேரடியாக நடிக்க வைத்துள்ளார்.

 

அடிப்படையில் அந்தப் படத்தில் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்கள். அந்த சமயத்தில் இயக்குனர் அபிநயாவிடம் வந்து அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கேட்டிருந்தார். ஆனால், அந்த நடிகை முடியாது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகு வேறு இரண்டு நடிகைகளை

 

தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சமுத்திரகனி அந்த இரண்டு நடிகைகளுக்கும் எப்பொழுதும் எந்த வாய்ப்பிற்காக இயக்குனர்களிடம் சந்தித்தாலும் அவரிடம் முதலில் என்னை தான் வைத்து அவர்கள் சொல்லும்படி இவர் செய்வார். மேலும், மாற்றுத்திறனாளியாக இருக்கும் நடிகை கூட விட்டு வைக்க மாட்டீர்களா என்று

 

தற்போது சமூக வலைதள பக்கத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள். மேலும், சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கும் சமுத்திரகனி அப்படி எல்லாம் செய்து வந்துள்ளார் என்று தற்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை விவரம் என்று இதுவரை வெளியாகவில்லை…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.