தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர்களின் ஒருவராக வாழ வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் சமிப்பத்தில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இவரது நடிப்பு அடுத்ததாக எடுக்க இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி.
மேலும், இந்த திரைப்படம் எப்பொழுது தொடங்கப்படும் என்பது அஜிதுக்கே தெரியாமல் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித் திரைப்படங்களை தயாரிக்கவும் முடியும் செய்துள்ளதாக
தற்பொழுது பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்ட பலரும் அவருக்கு எதுக்கு இப்படி தேவையில்லாத ஒரு வேலை. சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தாலே போதும் என்று பலரும் கூறி வருகிறார்கள்…