அடுத்த ஆயிரம் கோடிக்கு திட்டம் தீட்டிய ராஜமௌலி..!! என்னது, அதுவும் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்துள்ளாரா.? வியப்பூட்டும் தகவல் உள்ளே..!!

0 270

இயக்குனர் ராஜமவுலி என்பவர் உருவாக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் பாகுபலி 1, 2, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட திரைப்படங்கள் மெகா ஹிட் சூப்பர் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த திரைப்படம் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தை 

 

யாரை வைத்து இயக்கப் போகின்றார் என்ற அதிர்ச்சியில் இந்திய சினிமா காத்துக்கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் அடுத்த திரைப்படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகருபதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. மேலும், ஆர் ஆர் ஆர் திரைப்படத்திருக்கு

 

பிறகு தெலுங்கில் சில திரைப்படங்கள் வெளியாகி பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை. அதன் அடிப்படையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆனா மகேஷ்பாபு உடன் படங்களும் தோல்வியை சந்தித்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தபடியாக இயக்குனர் ராஜமவுலி இடம் மகேஷ் பாபு கூட்டணி வைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இந்த திரைப்படம் முழுவதும் சாகசங்கள் மற்றும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்கான கதை தற்பொழுது எழுதி முடித்துள்ளதாகவும். மேலும், மகேஷ்பாபுவின் பிறந்தநாள் அன்று திரைப்படத்தை பற்றியான அதிகாரபூர்வமான

 

அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தை 2025 இல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டும் என்று தீவிரமாக திரைப்படத்தின் கதையை உருவாக்கி வருகின்றார் என்று தெரிவித்து வருகிறார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.