அந்த இடத்தில் கை வைத்த நபர்..!! என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டே வெளியே போன நடிகை..!!

0 364

பாலிவுட் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சாவரியா. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் சோனம் கபூர். அந்த திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய தனுஷ் நடிப்பில் ஹிந்தி திரைப்படமான அம்பிகாபதி என்ற திரைப்படத்தின் மூலம் அவருக்கு ஜோடியாக நடித்த தென்னிந்தியாவில் பிரபலமானார்.

 

மேலும், கடந்த சில ஆண்டுகளாக இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிதாக ஓடாத காரணத்தினால் சிறிய திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நான் 13 வயதில் இருக்கும் பொழுது

 

திரையரங்கில் நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுது ஒரு நபர் என்னுடைய மார்பின் மீது கையை வைத்து அழுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அப்பொழுது நான் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டு அங்கிருந்து வந்தேன் என்று வேதனையுடன் பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.