கடற்கரையில் விஜய் டிவி பிரபலம் இளம் பெண்களுடன் செய்த காரியம்..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

0 358

ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தான் அதிகமாக ரசிகர்கள் இருந்து வந்துள்ளார்கள். ஆனால், சங்க காலமாக சின்னத்திரை நிகழ்ச்சியில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு கூட

 

இன்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் ரக்சன் என்பவர். இவர் இந்த டிவியில் பணிபுரிவதற்கு முன்பாக

 

ராஜ் டிவி, கலைஞர் டிவி போன்ற வயதில் தொகுப்பாளராக பணியாற்றிய அதன் பிறகு தான் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவிக்கு வந்து இன்று இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகின்றது.

 

இதனை தொடர்ந்து இவர் நடிகர் துல்கர் சல்மானுடன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக

 

தற்பொழுது இன்னொரு திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் விஜய் டிவியின் பிரபலங்கள் ஒரு சிலருடன் இலங்கை கடற்கரையில் சைவத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.