தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் தான் விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கு முன்பாக நடித்த திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் ரீதியாகவும்
சாதனை படைக்கவில்லை. மேலும், அந்த திரைப்படத்திற்கு இசையமைத்து கொடுத்தவர்தான் தமன் என்பவர். இவரும் தென்னிந்தியாவில் பிரபல ஒரு இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில்
தெலுங்கில் கொடுத்த பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக இருந்தாலும். இவர் சொந்தமாக மியூசிக் ஸ்டுடியோ இவருக்கு கிடையாது. அதன் அடிப்படையில் பார்க் ஹயாத் என்ற ஹோட்டலில் இவருக்கு ரூம் வாடைக்கு எடுத்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவருடைய பெயரில் அங்கு ஏராளமான அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹோடேளை காலி செய்யும் பொழுது அந்த பிள்ளை தயாரிப்பாளர்களிடம் அனுப்பி வைத்துள்ளார். அதை பார்த்தவுடன் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியாகி விட்டார்கள்.
ஏனென்றால் அவர் கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் ரூமுக்காக செலவு செய்துள்ளது. அதனை பார்த்தவுடன் தயாரிப்பாளர்கள் ரொம்பவும் தப்பு செய்து விட்டோமோ என்று கூறியதாக தற்பொழுது சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகின்றது…