அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஜா..!! என்னவானது என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
90களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் 1992 ஆம் ஆண்டு ஆர் கே செல்வமணி என்பவர் இயக்கத்தில் வெளிவந்த செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல்
தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இப்பொழுது முழுவதுமாக நடிப்பை நிறுத்திவிட்டு அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வந்துள்ளார்.
இப்படி இருக்கும் திடீரென்று இருக்க உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வீக்கம் காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் தகவலை அறிந்தவுடன் தற்போது ரசிகர்கள் முதலில் அதிர்ச்சியானார்கள்…