நடிகை வரலட்சுமி சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நான் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பாய்ஸ். அந்த திரைப்படத்தில் கதாநாயக நடிக்கும் வாய்ப்பு எனக்கு தான் முதலில் வந்தது. அப்பொழுது என்னுடைய அப்பா
நடிகர் சரத்குமார் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் தான் நான் நடிக்காமல் போனேன் என்று சமீபத்தில் தகவலை சொன்னார். இது போன்ற பல திரைப்படங்களில் நான் தவிர்க்க மறுத்து விட்டேன். இப்படி இருக்கும் நிலையில்
ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் நடிகை வரலட்சுமி நடித்த வரும்பொழுது எனக்கு பிடிக்கவில்லை என் விருப்பம் மீறி தான் அவர் நடிக்க வந்துள்ளார் என்று சரத்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும், அவர் ஒரு படமாவது நடிக்கட்டும் என என்னுடைய முதல் மனைவி மட்டும் இரண்டாம் மனைவி ராதிகாவ இருவரும் சேர்ந்து ஒன்றாக சேர்த்தார்கள். அதன் பிறகு தான் போடா போடி திரைப்படத்தில்
நடிகர் சிம்புவுடன் நடிக்க சம்மதித்தேன் என்று நடிகர் சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணையதளத்தில் மிகவும் உயர்வாக பரவப்பட்ட வருகின்றது…