திடீரென்று கண்ணீர் விட்டு அழுத நயன்தாரா..!! அதற்கு காரணம் இந்த முன்னணி இயக்குனரா.? வைரலாகும் வீடியோ உள்ளே..!!
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வந்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அதன் பிறகு பல பிரச்சினைகள் இருவருக்கும் வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அது எல்லாம் தற்போது இருவரும்
கடந்து வந்தாலும் சினிமாவில் பெரிதாக இவர்கள் இருவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தொடர்ச்சியாக சினிமாவில் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் .
இப்படி இருக்கும் நிலையில் முதலாம் ஆண்டு திருமண நாளை நெருங்கிய நண்பர்களை வைத்து வீட்டில் கொண்டாடியுள்ளார்கள். அப்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது நண்பனிடம் கூறி புல்லாங்குழல்
வாசித்துக் கொண்டு வந்துள்ளார். அதுவும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் பாட்டின் இசையைத்தான் வாசித்து வந்துள்ளார். அங்கு அமர்ந்திருந்த நடிகை நயன்தாரா அதனை ரசித்துக் கொண்டிருக்கும் போது
திடீரென்று கண் கண்ணகி உள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் தீயை பரவப்பட்டு வருகின்றது. அந்தப் வீடியோவை தற்பொழுது நீங்களும் பாருங்கள். இதோ..
View this post on Instagram