ஆதித்யா டிவி தொகுப்பாளர் அர்ச்சனாவை ஞாபகம் இருக்கா.? அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன பிரபலம்..!! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ..

0 222

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர்களுக்கு கூட ஒரு சமயத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து சினிமாவில் நடிக்க தொடங்கி விடுகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தொகுப்பாளராக இருந்தவர் தான் நடிகர் அர்ச்சனா என்பவர்.

 

இவர் பிரபல இயக்குனரான பாலச்சந்தர் என்பவர் இயக்கத்தில் ஒளிபரப்பான அண்ணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு திருமதி செல்வம், கல்யாண பரிசு போன்ற அடுத்த அடுத்த பல சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் திருமதி செல்வம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்ட சின்னத்திரையில் இருந்து சிறிது காலம் விலகிவிட்டார். அதன் பிறகு இரண்டு குழந்தைகள் இவருக்கு பிறந்துள்ளது. முதல் குழந்தைக்கு பிறகும் மீண்டும் தொகுப்பாளராக

 

தனது சினிமா வாழ்க்கையில் தொடங்கினார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்தது. மேலும், இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளராக வலம் வந்து கொண்டு இருந்தார். தற்போது இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் முற்றிலுமாக சினிமா விருந்து விலகி விட்டார்.

 

தனது சொந்த குடும்பத்தின் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக அவர் கணவர் மற்றும் குழந்தைகள் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை தொகுப்பாளனை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.