திடீ ரெ ன மருத்து வ மனை யில் அனு மதி க்கப் பட்ட டி ராஜே ந்த ர் ..!! சிகி ச்சை பல ன் அளிக் காத தால் கை விட்ட ம ரு த்துவர் கள் ..!! எப்படி யா வது காப் பாற் ற துடி க்கு ம் குடும் ப த்தார் ..!! வெளி யா ன ஷா க் கிங் தக வ ல் ..!!

0 1,483

தமிழ் சினிமா உ லகில் ஒரு காலகட்டத்தில்  நடிகர், இயக்குனர் ,இசையமைப்பாளர் என்று அனைத்திலும் கலக்கி வந்தவர் டி ராஜேந்தர் அவர்கள். ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை இயக்கி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் . மேலும் அவருடைய மகனான சிம்புவை  சிறுவயதி லிருந்தே  நடிகராக வேண்டும் என்று,

தன்னுடைய படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்தார் . பின்னர்  சிம்புவின் கடின உழைப்பாலும்,  முயற்சியாலும் தற்போது பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இப்படி பிரபலமான டி ராஜேந்தர் உடல்நலக்குறைவால் அபாய கட்டத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம். குறிப்பாக டி ராஜேந்தர் எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது.  ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதை சொல்ல மறுக்கிறார்கள் . ஒரு வார காலமாக மருத்துவமனையில் அனுமதித்து ,

தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் டி ராஜேந்தர் . அதுமட்டுமில்லாமல் சிகிச்சை பலன் அளிக்காததால் இங்கே இருக்கின்ற மருத்துவர்கள் முடியாது என்று கூறிவிட்டார்களாம் . இதனால் அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்து,

தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம் டி ராஜேந்தர் அவர்களின் குடும்பத்தார் .மேலும் நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற படத்ஹீம்  ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் . இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை தவிர்த்து தன்னுடைய தந்தைக்காக மருத்துவமனை சென்று உள்ளாராம் நடிகர் சிம்பு…

You might also like

Leave A Reply

Your email address will not be published.