அட, நடி கர் சர த்கு மாரி ன் மக னா இ து ..?? தற் போ து வள ர்ந் து ஹீ ரோ போ ல உள் ளார் பாரு ங் க ..!! வெளி யான புகை ப்பட த் தை பார்த் து விய ந்து போ ன ர சி கர் கள் ..!!

0 197

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவர் தான்  நடிகர் சரத்குமார் அவர்கள் . ஆரம்பத்தில் பாடிபில்டராக இருந்து வந்த சரத்குமார் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இதனை தொடர்ந்து புலன்விசாரணை, புரியாத புதிர், சேரன் பாண்டியன் ,ஊர் மரியாதை,

சூரியன் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்  இப்படி தொடர்ந்து நடித்து வந்த நடிகர் சரத்குமாருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்று தந்தது கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை என்ற திரைப்படம் தான்.இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதையும் வென்றார் நடிகர் சரத்குமார்.

இதனிடையே 1984-ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் சரத்குமார். திருமணமான இவர்களுக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரு மகள்கள் உள்ளனர் .இதில் வரலட்சுமி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்து வருகிறார் .பின்னர் ஒரு சில வருடங்களிலேயே,

சாயாதேவியை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சரத்குமார் . திருமணமான இவர்களுக்கு ராகுல் என்ற மகனும் இருக்கிறார். இந்நிலையில்  சரத்குமாரின் மகனான ராகுல் தன்னுடைய படிப்பை சிங்கப்பூரில் படித்து வந்துள்ளார் .தற்போது படிப்பை முடித்து  இவர்  பட்டம் பெருவிழாவில்,

தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளார் . அப்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகர்  சரத்குமார்  அவர்கள்.  அவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர் . இதோ  அவரின் புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.