நடி கை கய ல் ஆன ந்தி யின் அ ம் மா இவ ர் தா னா ..?? அ க் கா, தங் கை போ ல இரு க்கு ம் அம் மா மக ள் ..!! முத ல் முறை யா க வெளி யா ன லே ட்ட ஸ்ட் புகை ப்ப டம் ..!! ஆச்சி ரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!

0 345

ஆனந்தி ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார் . தெலுங்கானாவில் பிறந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பஸ் ஸ்டாப் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் .

ஆனால் இவரை தமிழ் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமாக்கியது அதே ஆண்டு வெளியான கயல் என்ற திரைப்படம் தான்.  இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் ஆனந்தியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது . அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு பிறகு கயல் ஆனந்தி என்றும் அழைக்கப்பட்டு வந்தார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, விசாரணை ,கடவுள் இருக்கான் குமாரு ,ரூபாய் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . அதுமட்டுமில்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் ,

இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. இதனிடையே கடந்த ஆண்டு மூடர்கூடம் பட இயக்குனரான நவீனின் இணை இயக்குனராக பணியாற்றிய சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கயல் ஆனந்தி . மேலும்  கடைசியாக நடிகை கயல் ஆனந்தி கமலி ப்ரம்  நடுக்காவேரி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படியொரு  நிலையில் நடிகை கயல் ஆனந்தியின் அம்மாவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் தான் நடிகை கயல் ஆனந்தியின்  அம்மாவா .?அவருக்கே  அக்கா போன்று இருக்கிறாரே என்று ஆச்சிரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம் நீங்களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.