சற் று மு ன் பிரப ல சீரிய ல் நடி கை தூக்கி ட்டு தற் கொ லை ..!! பெ ரும் துய ரத் தில் வாடி வரு ம் கு டும்ப த்தி னர் ..!! வெ ளி யா ன த கவ லை க ண்டு அதிர் ச்சி யா ன ரசி கர் க ள் ..!!

0 448

பிரபல பெங்காலி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் தான் நடிகை பல்லவி டே  . இப்படி சீரியல்களில் நடித்து வந்த இவர் கொல்கத்தாவில் தன்னுடைய காதலரான சாக்னிக்  என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . இப்படியொரு நிலையில் நேற்று தன்னுடைய வீட்டில் பல்லவி மின்விசிறியில் தூக்கிட்டு பிணமாக தொங்கி உள்ளார் .

இதை பார்த்து அதிர்ச்சியான அவரின் காதலர் அவரை அருகில் இருந்தவர்களின் உதவியோடு உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள் . பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே நடிகை பல்லவி இறந்து விட்டதாக கூறினார்கள் .

இதையடுத்து நடிகை பல்லவி தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் நடிகை பல்லவி இறப்பில் ஏதோ சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து  நடிகை பல்லவி காதலரான சாக்னிக்கின்  பெற்றோர் கூறியதாவது,

எங்கள் மகனுக்கு பல்லவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை . ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை . அவர் இப்படி செய்துகொண்டார் என்று கூறியிருந்தார்கள்.  அதுமட்டுமல்லாமல் நடிகை பல்லவியுடன் இணைந்து நடித்து வரும் சக நடிகை கூறியதாவது,

சூட்டிங் முடிந்து சந்தோசமாக தான் நடிகை பல்லவி சென்றார் . ஆனால் அவள் இப்போது இல்லை என்று வருத்தத்தில் கூறியிருந்தார்கள். இதையடுத்து போலீசார் பல்லவியின் பெற்றோர் மற்றும் சாக்னிக்கையும்  தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.