நடி கர் சிம்பு வை திரும ணம் செய்து க் கொள்ள ஆ சை தா ன் ..!! ஆ னால் இப்ப டி யொ ரு பி ரச்ச னை இரு க் கே ..!! பிர பல சீரி யல் நடி கை போ ட்ட பதி வு ..!! இணை ய த்தை கல க்கு ம் தக வ ல் ..!!

0 2,290

தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு அவர்கள் . சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதன் மூலம் நடிகர் சிம்புவின் மார்க்கெட்டும் சற்று உயர்ந்தது என்று கூட கூறலாம் . இதையடுத்து இயக்குனர் கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் சிம்பு . வெந்து தணிந்தது காடு என்று இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் . மேலும் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . இதை தொடர்ந்து பத்து தல என்ற படத்திலும் நடிக்கவுள்ளார் நடிகர் சிம்பு. இப்படி தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் .

இப்படி ஒரு நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் சிம்புவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார் . அந்த வகையில் யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி . மேலும் வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது.  இதனால் அஜீத் ரசிகர்கள் இவரை,

கண்டமேனிக்கு விமர்சனம் செய்து வந்தனர் . இதனிடையே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீநிதி பகிர்ந்துள்ள ஸ்டோரி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . அதில் ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள் , நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம் என்று பகிர்ந்திருந்தார்.  இதற்கு ஏன் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற,

டெம்ப்ளேட்டை பகிர்ந்தனர் நெட்டிசன்கள் . அதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி நன்றாகத் தான் இருக்கும் .ஆனால் எனக்கு இப்போ ஆள் இருக்கே என்று கூறியிருந்தார் . சிம்புவை திருமணம் செய்ய ஆசையாக இருந்தும் காதலர் உள்ளதை யாரிடமும் குறிப்பிடாமல் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் நடிகை ஸ்ரீநிதி .அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.