பிர பல நடி க ரால் மூன் று முறை தள்ளி ப் போன அஜி த் ஷா லி னி திரும ண ம் ..!! உண் மை யை உடை த்த பிர பல இயக் கு னர் ..!! எந்த நடிக ரா ல் தெரி யு மா ..?? யா ரென் று நீங் க ளே பா ரு ங்க ..!!

0 232

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில நடிகர்கள் தன்னுடன் இணைந்து நடித்த நடிகைகளையே காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் . அந்த வகையில் பல ஜோடிகளை கூறலாம் . அந்த வரிசையில் ஒரு ஜோடி தான் அஜித் மற்றும் ஷாலினி. மேலும் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து அமர்க்களம் என்ற படத்தில் நடித்திருந்தனர் . அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் .

திருமணமானவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் . ஆனால் இவர்களது திருமணம் மூன்று முறை தள்ளி போய் தான் நடந்தது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  அந்த வகையில் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி .அந்த படத்தை அப்படியே தமிழிலும் இயக்கி இருந்தார்,

அந்த படத்தின் இயக்குனர் .அந்தப் படம் தான் பிரியாத வரம் வேண்டும். அப்போது இந்த படத்தின் சூட்டிங் மூன்று நாள் மட்டுமே பாக்கி இருந்தது .இதனால் அஜித் மற்றும் ஷாலினி திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டது . அதுமட்டுமல்லாமல் அப்போது பிரசாந்தின் கால்ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்பு நடத்த.

முடியாமல் போய் விட்டது . அதன் பிறகு ஒரு சில காரணங்களால் அந்த காட்சிகளை எடுக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதன் பிறகு தான் நடிகை ஷாலினி தயாரிப்பாளர் சங்கத்திடம் படத்தை சீக்கிரம் முடிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன் பிறகுதான் ஷாலினி அந்த படத்தின் காட்சிகளில் நடித்து முடித்தார் .

இந்நிலையில் ஜனவரி மாதம் நடக்க இருந்த அஜித் மற்றும் ஷாலினி திருமணம் பிரியாத வரம் வேண்டும் படத்தினால் ஏப்ரல் மாதம் வரை தள்ளிப்போனது . குறிப்பாக நடிகர் பிரசாந்தால் தான் தள்ளிப்போனது என்று கூட கூறலாம் . இந்த தகவலை சமீபத்தில் நடந்த ஒரு பேட்டி ஒன்றில் இயக்குனர் பேரரசு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.