வனி தாவு டன் சே ர்ந்து நடி த்ததா ல் ரா ஜ்கி ர ணு க்கு ஏற் பட்ட பெ ரும் பிரச் ச னை ..!! கடை சி யில் இவ ரு க்கு இப்படி யொ ரு நி லை மை ஏற் பட் டதா ..?? பல வரு டங் கள் கழித் து வெ ளி யான உண் மை த க வல் ..!!

0 279

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ராஜ்கிரண். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக சினிமா துறைக்கு வந்த இவர் பின்னர் நடிகராகவும் அறிமுகமானார் . அந்த வகையில் 1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  இப்படி வெளியான இவரின் முதல் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது என்று கூட சொல்லலாம் .

பின்னர் இதை தொடர்ந்து அரண்மனைக்கிளி ,எல்லாமே என் ராசாதான், பாசமுள்ள பாண்டியரே போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் . பின்னர் ஒரு கட்டத்தில் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார் நடிகர் ராஜ்கிரண்.இந்நிலையில் நடிகை வனிதா உடன் ராஜ்கிரண் நடித்ததால்,

பெரும் பிரச்சனையை சந்தித்ததாக கூறப்படுகிறது . அந்த வகையில் மாணிக்கம் என்ற திரைப்படத்தில் ராஜ்கிரண் உடன் இணைந்து வனிதா நடித்திருந்தார் . அதுவரை தொடர்ந்து வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த ராஜ்கிரணுக்கு இந்த படம் தோல்வி படமாக அமைந்தது .

அதுமட்டுமில்லாமல் அப்போது ராஜ்கிரணுக்கு வனிதாவுக்கும்  இடையில் நெருக்கம் அதிகம் ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நடிகை வனிதா உடன் நெருக்கமாக இருந்த நாட்களில் நடிகர் ராஜ்கிரண்  தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்தார் என்றும் , பின்னர் பெரும் கடனாளியாக இருந்தார் என்றும் கூறப்பட்டது.

இதன்பிறகு தொடர்ந்து தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு அந்த கடனை எல்லாம் அடைத்து நல்ல நிலைமையில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது . இப்படி வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் பல திருமணத்தை செய்த நடிகை வனிதா நடிகர் ராஜ்கிரணையும் விட்டு வைக்கவில்லையா என்று கூறி வருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.