நடி கை சி த்ரா ந ல்ல பொ ண் ணே இ ல்ல , அ வ நிறை ய பே ர காத லி ச்சா ..!! அ வ ளை கொ லை பண் ண வே ண் டியே அவ சிய மே இல் லை ..!! திடுக் கிடு ம் தக வ லை கூறி ய பி ரபல சீரி ய ல் நடி கை ..!! அதிர்ச் சியி ல் ரசி க ர் கள் ..!!

0 556

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை வி ஜே சித்ரா . முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் . இப்படியொரு  நிலையில் கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இதற்கு முக்கிய காரணம் அவரின் கணவர் ஹேமந்த்  தான் என்று குற்றம் சாட்டப்பட்டது .

பின்னர் அவர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள நிலையில் தனக்கும் சித்ராவின்  மரணத்திற்கும் எந்த தொடர்பு இல்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.  அதுமட்டுமல்லாமல் சித்ராவின் மரணத்திற்கு அரசியல்வாதி ஒருவரின் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார் .

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ராவின் தோழியும் சீரியல் நடிகையுமான ரேகா நாயர் பல திடுக்கிடும் தகவலை கூறி இருக்கிறார் . அந்த வகையில் அவர் கூறியதாவது , சித்ரா நல்ல பொண்ணு இல்ல , தண்ணி அடிச்சா,  நிறைய பேரை காதலித்தா , நிறைய பேர் கூட இல்லிகள் காண்டக்ட்ல இருந்தா,  பிடிக்கலைனா விட்டுட்டு போயிருக்கலாம் .

அவளை கொலை பண்ண வேண்டிய அவசியம் இல்லை , யாருடைய உயிரையும் எடுக்கிற உரிமை இங்கு யாருக்கும் இல்லை . அவளோட நிச்சயதார்த்த போட்டோவை பார்த்ததுமே நீங்க கல்யாணம் பண்ணிக்காத என்று சொன்னேன் . சித்ரா தான் கேட்கல , சித்ரா இறக்கற நேரத்துல எப்படி இருந்தால் என்று  எனக்கு நல்லாவே தெரியும் .

அவ்வளவு அவசரமா கல்யாண பண்றத்திற்கான காரணம் அது தான். ஆனால் அதை எங்கேயும் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன் . சித்ராவை சரியா போஸ்ட்மாடம் பண்ணியிருந்தா உண்மைகள் எல்லாம் தெரிந்திருக்கும் . மேலும் சித்ரா எனக்கு நெருங்கிய தோழி எல்லாம் கிடையாது.  ஒன்றாக வேலை பார்த்து இருக்கோம் ,

நன்றாக பேசியிருக்கும் அவ்வளவு தான் . அவளோட மர்மமான வாழ்க்கையில தற்போது அவளும் மர்மமாகவே இறந்துவிட்டாள் .  இது இனிமேல் யாருக்கும் நடக்கக்கூடாது . அவனுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கணும் . கடவுள் இருக்காரு அவனுக்கு  கண்டிப்பா தண்டனை கொடுப்பார் .

ஜெயிலில் இருந்து வந்து  மூணு மாசம் கூட ஆகல , அதுக்குள்ள பதினோரு பெண்களுடன் சுற்றி வருகிறான். அதுலயும் சில பெண்கள் என்னை ஏமாத்திட்டான் என்று சொல்லி அழுது கொண்டுதான் இருக்கிறார்கள். தேவைப்படும் நேரத்தில் நான் எல்லாத்தையும் கோர்ட்டில் காட்டுவேன் என்று கூறியிருந்தார் நடிகை ரேகா நாயர் அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.