அட,இ ந்த பிர பல ம் தா ன் ந டிகை ஊர் வசி யின் இரண் டா வது க ண வரா ..?? 44 வ யதி ல் இர ண் டாம் செய் து கொ ண்ட நடி கை ..!! இ ணைய த்தி ல் வை ரலா கும் குடு ம்ப புகை ப் படம் ..!! யா ரென் று நீங் க ளே பா ருங் க ..!!

0 247

ஊர்வசி ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவரின் இயற்பெயர் கவிதா ரஞ்சனி ஆகும்.  சினிமாவிற்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றி வைத்துக் கொண்டார் . மேலும் ஆரம்பத்தில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இப்படி வெளியான இவரின் முதல் திரைப்படமே இவரை ரசிகர்களிடம் பெரிதும் பிரபலமாக்கியது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அபூர்வ சகோதரிகள் , ஊருக்கு உபதேசம் ,தெய்வப்பிறவி ,மைக்கேல் மதன காமராஜன் ,மகளிர் மட்டும், ஆயுத பூஜை போன்ற பல படங்களில் நடித்து வந்தார் . ஒரு கட்டத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைந்த உடன் தன்னுடைய வயதிற்கு ஏற்றார்போல அம்மா கதாபாத்திரம்,

துணை கதாபாத்திரம் என்று நடித்து வந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ,தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இதனிடையே கடந்த 2000ம் ஆண்டு பிரபல நடிகரான மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் . பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் நடிகை ஊர்வசி . இந்த நேரத்தில் ஊர்வசியின் சகோதரியும் நடிகையுமான கல்பனாவின் மரணம் இவரை மிகவும் பாதித்தது .

இப்படி பல கஷ்டங்களை தாண்டி ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்வசிக்கு தற்போது ஒரு மகன் உள்ளார் . இப்படியொரு  நிலையில் ஊர்வசி தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.