படப் பிடிப் பில் மின ரல் வா ட்டர் இல் லாத தால் கோப த்தி ல் கிள ம்பிய பிரசா ந்த் பட நடி கை ..!! அத ற் காக இப் ப டியா செ ய் வது ..?? அந் த நடி கை யா ர் தெரி யு மா ..?? வெளி யா ன ஷா க் தக வ ல் இ தோ ..!!

0 234

தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த் அவர்கள். தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களிலும் நடித்து வந்தார் . அப்படி கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் நந்தகுமார் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜாம்பவான் . இந்த படத்தில் பிரசாந்த், மீரா சோப்ரா ,விஜயகுமார் ,விவேக் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை குறித்து இயக்குனரும் நடிகருமான பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறியதாவது , ஜாம்பவான் படத்தின் சூட்டிங் கிராமத்து பகுதியில் நடைபெற்று வந்தது . அப்போது ஒரு பாடல் காட்சி ஒன்றில் பிரசாந்த் மற்றும் மீரா சோப்ரா ஆகிய இருவரும் ,

தண்ணீர் தொட்டியில் குளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.அதற்கு நடிகை மீரா சோப்ரா ஸ்கின் அலர்ஜி இருப்பதால் தொட்டியில் மினரல் வாட்டர் ஊற்றுங்கள் அப்போது தான் அந்த காட்சியில் நான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம் . ஆனால் அப்போது படப்பிடிப்பு கிராமத்து பகுதியில் நடைபெற்று வந்தது .

இதனால் அங்கு மினரல் வாட்டர் மற்றும் பட்ஜெட் போன்றவை இதற்காக ஒதுக்கப்படவில்லை.இதனால் அந்த தண்ணீரிலேயே  நடிக்க சொல்லி படக்குழு கேட்டுள்ளனர் . பின்னர் இதை எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் மீரா சோப்ரா சுவரேறி குதித்து பிளைட் பிடித்து  மும்பை சென்று விட்டாராம் .

அதன்பிறகு அவரை மும்பையில் சந்தித்து சமாதானப்படுத்தி தான் இந்த பாடலை எடுத்து முடித்ததாக கூறியிருந்தார் . மேலும்  முன்னணி நடிகைகள் கூட இயக்குனரின் பேச்சை கேட்கும் நிலையில், புதுமுக நடிகைகள் அறிமுகமான சில படங்களிலேயே ஓவராக பந்தா காட்டுகிறார்கள் என்று கூறியிருந்தார் தியாகராஜன் அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.