என் னுடை ய ம கள்க ளுக்கு ஒரே நே ரத் தில் தா யாக வும் , தந்தை யா கவும் இரு ந்து வருகி றே ன்..!! தன து மு தல் மனை வி கு றி த்து நிக ழ்ச்சி யில் கண்க லங்கி ய மது ரை முத் து ..!! என் ன வென் று நீங் க ளே பா ருங் க ..!!
தற்போது சின்னத்திரையில் பிரபல நகை ச்சுவை நடி கராக திகழ்ந்து வருபவர் தான் மதுரைமுத்து அவர்கள். மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் சிறு வ யதிலிருந்தே மேடை பேச்சா ளராக இருந்து வருகிறார் . மேலும் கல க்கப் போவது யாரு எ ன்ற நிக ழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபல மானார். அது மட்டுமில்லா மல் பட் டிம ன்றம் நிக ழ்ச்சிகளில் நடு வராக இருந் துள்ளார் . இதனைத் தொடர்ந் து இவர் பல நிகழ்ச்சி களில் தன்னு டைய நகைச்சுவை திறமை யை வெளிப்படு த்தி ,
தனக்கெ ன ஒரு தனி அ திகாரத்தை பிடித் துக் கொண் டார் . இந்த பிரபலத் தை வைத் து இவருக்கு பல திரைப் படங்களி ல் நடிக் கும் வாய் ப்பும் அ மைந்தது. ஆனால் இ வருக்கு சினி மாவி ல் மிகப்பெரிய வரவேற்பு கி டைக்கவி ல் லை என்ப தால் மதுரை மு த்து மீண் டும் சி ன்னத்தி ரை பக்கமே வ ந்துவிட்டார் .
இதை யடுத்து மதுரைமுத் து லேகா என்பவரை திரும ண ம் செய்திருந் தார் .இவர்க ளு க்கு இரண்டு மக ள்கள் உ ள்ளன ர் . இந்நி லையி ல் இவ ருடை ய மனைவி லேகா க டந்த 2016 ம் ஆண்டு ஒரு விபத்தி ல் உயிரிழந்தார் . பின்னர் மது ரை மு த்து சில மா தங்கள் கழி த்து தனது மனை வியின் தோழி யான ,
பல் மருத்து வர் நீத்து என்பவ ரை இ ரண்டா ம் திருமண ம் செய்து கொ ண்டார். ஆனா ல் மதுரை மு த்து தன் னுடை ய இரண்டு மகளுக் கா கத் தான் திரும ணம் செய்தார் எ ன்றும் கூறப்பட்ட து.இப்படியொ ரு நிலையில் விஜய் தொலை க் காட்சியில் ஒளி ப்பர ப்பாகும் முக்கிய நிகழ் ச்சிகளில் ஒன் று சூப்ப ர் டாடி என்ற நிகழ் ச்சி .
குழந் தைகளுட ன் பெற்றோ ர் கள் கலகலப்பாக விளை யாடுவது தான் இ ந்த நி க ழ்ச்சி .இந்த நிகழ்ச் சியில் ராமர் , முத்து , கிங்காங் , வேல்மு ருகன் , வி னோத் போ ன்ற பல பிரபலங் கள் தன் பிள் ளைக ளு டன் கலந்து கொண் டு விளை யாடினர் . இதில் மது ரை முத்து வும் ஒரு போட் டியாளரா க பங்கேற்றார்.
இதனி டையே தற் போது இந்த வாரத்திற் கான ப் ரோ மோ ஒன்று வெளி யாகி இ ருந்தது. அதில் மதுரை மு த்து கண்கல ங்கி கூறும் வீடி யோ ஒன்று வெ ளியாகி யுள்ளது.அதில் தனது முதல் ம னைவி இறந்த பி ன்னர் தன் மகள் களுக்கு ஒ ரே நேர த்தில் அப் பா வாகவும் ,
அம்மா வாக வும் இரு ப்பது குறி த்து கண்ணீர் மல்க கூறி யி ருந்தார். இ த னால் சூப்பர் டா டி நிகழ்ச்சி அ ரங்கம் ஒரு நிமிடம் சோக த்தில் மூ ழ்கியது . மேலும் இவருக்கு பல து யர ங்கள் இரு ந்தாலும் அ வ்வ ப்போ து தனது நகை ச்சுவை யால் மக்களை சிரிக்க வைத் து வரு கிறார் என்பதும் கு றிப்பிட த்த க்கது….