என் னுடை ய ம கள்க ளுக்கு ஒரே நே ரத் தில் தா யாக வும் , தந்தை யா கவும் இரு ந்து வருகி றே ன்..!! தன து மு தல் மனை வி கு றி த்து நிக ழ்ச்சி யில் கண்க லங்கி ய மது ரை முத் து ..!! என் ன வென் று நீங் க ளே பா ருங் க ..!!

0 464

தற்போது சின்னத்திரையில்  பிரபல நகை ச்சுவை  நடி கராக திகழ்ந்து வருபவர் தான் மதுரைமுத்து அவர்கள்.  மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர் சிறு வ யதிலிருந்தே  மேடை  பேச்சா ளராக இருந்து வருகிறார் . மேலும் கல க்கப்  போவது யாரு எ ன்ற நிக ழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபல மானார். அது மட்டுமில்லா மல்   பட் டிம ன்றம் நிக ழ்ச்சிகளில் நடு வராக இருந் துள்ளார் . இதனைத் தொடர்ந் து இவர் பல நிகழ்ச்சி களில் தன்னு டைய  நகைச்சுவை  திறமை யை  வெளிப்படு த்தி ,

தனக்கெ ன ஒரு தனி அ திகாரத்தை பிடித் துக் கொண் டார் . இந்த பிரபலத் தை வைத் து இவருக்கு பல திரைப் படங்களி ல் நடிக் கும் வாய் ப்பும் அ மைந்தது.  ஆனால் இ வருக்கு சினி மாவி ல் மிகப்பெரிய வரவேற்பு கி டைக்கவி ல் லை என்ப தால் மதுரை மு த்து மீண் டும் சி ன்னத்தி ரை பக்கமே வ ந்துவிட்டார் .

இதை யடுத்து மதுரைமுத் து லேகா  என்பவரை  திரும ண ம் செய்திருந் தார் .இவர்க ளு  க்கு இரண்டு மக ள்கள் உ ள்ளன ர் . இந்நி லையி ல் இவ ருடை ய மனைவி  லேகா க டந்த 2016 ம் ஆண்டு ஒரு விபத்தி ல் உயிரிழந்தார் . பின்னர் மது ரை மு த்து சில மா  தங்கள்  கழி த்து தனது  மனை வியின் தோழி யான ,

பல் மருத்து வர் நீத்து  என்பவ ரை இ ரண்டா ம் திருமண ம் செய்து கொ ண்டார்.  ஆனா ல் மதுரை மு த்து தன் னுடை ய இரண்டு   மகளுக் கா கத் தான் திரும ணம் செய்தார் எ ன்றும் கூறப்பட்ட து.இப்படியொ ரு நிலையில் விஜய்  தொலை க் காட்சியில் ஒளி ப்பர ப்பாகும் முக்கிய நிகழ் ச்சிகளில் ஒன் று  சூப்ப ர் டாடி  என்ற நிகழ் ச்சி .

குழந் தைகளுட ன் பெற்றோ ர் கள் கலகலப்பாக விளை யாடுவது தான் இ  ந்த நி க ழ்ச்சி  .இந்த நிகழ்ச் சியில்  ராமர் , முத்து  , கிங்காங் ,  வேல்மு ருகன் , வி னோத் போ ன்ற பல பிரபலங் கள் தன் பிள் ளைக ளு டன் கலந்து கொண் டு விளை யாடினர் . இதில் மது ரை முத்து வும் ஒரு போட் டியாளரா க பங்கேற்றார். 

இதனி டையே  தற் போது இந்த வாரத்திற்  கான ப் ரோ மோ ஒன்று வெளி யாகி இ ருந்தது.  அதில் மதுரை மு த்து கண்கல ங்கி கூறும் வீடி யோ ஒன்று வெ ளியாகி யுள்ளது.அதில் தனது  முதல் ம னைவி இறந்த பி ன்னர் தன் மகள் களுக்கு ஒ ரே நேர த்தில் அப் பா வாகவும் , 

அம்மா வாக வும்  இரு ப்பது குறி த்து கண்ணீர்  மல்க கூறி யி ருந்தார்.  இ த னால் சூப்பர் டா டி நிகழ்ச்சி அ ரங்கம் ஒரு  நிமிடம் சோக த்தில் மூ ழ்கியது . மேலும்  இவருக்கு பல  து யர ங்கள் இரு ந்தாலும் அ வ்வ ப்போ து தனது நகை ச்சுவை யால் மக்களை சிரிக்க  வைத் து வரு கிறார் என்பதும் கு றிப்பிட த்த க்கது….

You might also like

Leave A Reply

Your email address will not be published.