தன் னு டைய முத ல் படத் தி ற்கு 500 ரூபா ய் ச ம்ப ளம் வா ங் கிய பி ரபு தே வா ..!! அது வும் இந் த பிரப ல இயக் கு னரி ன் படத் திற் கா ..?? கொ டுத் தது யா ர் தெ ரியு மா ..?? இணை யத் தில் வெளி யா ன தக வல் உ ள் ளே ..!!

0 107

பி ரபு தேவா ஒரு இ ந்திய திரைப்பட நடிகர் , நடன இய க்குனர் மற்றும் தி ரைப்பட இயக்கு னர் ஆவார் . இவர் பிரபல நடன இய க்கு னர் சுந்தரம் அவர் களின்  மக னா வார் . இவ ருக்கு ராஜு சுந்தர ம் மற் றும் நாகேந்தி ர பிரசாத் என்ற இரு ச கோதர ர்கள் இரு க்கி றார்கள் . மே லும் இவர் வே கமாக நடன மாடும்  திறமை க்காக  இந்தி யாவின் மை க்கல் ஜாக் சன் என்று ம க்களா ல் அறி யப்பட் டார் . ஆரம் பத்தில் நட னமாடும் கு ழுவில் இரு ந்து வ ந்தார்  நடிகர்  பிரபுதே வா அ வர்கள் .

இத ன் பி ன்னர்  இவர் 1989 ம்  ஆண் டில் வெளி யான இந்து என்ற திரைப் படத் தில் நடிகை ரோஜா வு டன் இணை ந்து நடித் தார். இத னை தொ டர் ந்து 1994 ஆம் ஆண்டு இயக்குன ர் ஷ ங்கர் இயக் கத்தில்  வெ ளியான காத லன் என்ற  பட த்தில் கதாநா யக னாக ந டித்தார் . இந்தப் ப டத்தை த் தொடர் ந்து மிஸ்டர் ரோமியோ, மின் சாரக்க னவு,

காத லா காதலா  போன் ற பல வெற்றிப் படங்களி ல் நடித் து தனக் கென ஒ ரு த னி இடத் தைப் பிடித்துக் கொ ண்டார் .  மின்சார கன வு திரைப் படத் தில் இடம்பெற்ற ‘ வெண் ணிலவே  வெண்  ணிலவே ‘ என்ற பாட லுக்கு நடன ம் அமை த்தத ற் கு சி றந்த   நடன ஆ சிரிய ருக்கா ன இந் திய தேசிய  திரை ப்பட விரு தை பெற் றார்.

மேலும் ஒவ் வொரு  நடிகர் க ளின் பட ங்க ளில் ஒரு சில விஷ யங் களை ரசி கர்கள் பெரிதும் எதிர் ப்பார்ப் பார்கள் . அந்த வகை யில் பிரபு தே வா வின் படத் தில் ரசி கர்கள் பெரி தும் எதி ர்பார் ப்பது அவரின் தனி த்து வமான நடனம் தான். இப் படி  பல படங் களி ல் நடித் து வந்த பிரபு தேவா இடை யில் ஒரு சில  ஆண்டு கள் படங் களில் ந டிக் காமல் இரு ந்து வ ந்தார் .

அப் போது இ வர் போக் கிரி, வி ல்லு உட்பட பல தமிழ் ம ற்றும் இந்தி திரை ப்பட ங்க ளை இயக் கி  வந்தார் . இதன் பின்ன ர் தற் போது மீண்டும் பல ப டங்களி ல் நடித் து வரு கிறார் . இந்நி லையில் பிரபுதேவா முத ன் முதலில் 500 ரூ பாய் சம் பளம் பெ ற்று நடித் த படம்  குறித்து  ச மூக வலைத்  தள ங்களி ல் தகவல்  வெளி யாகியு ள்ளது .

அந் த வகை யில் மணிர த்னம் இயக் கத் தில் மோகன் நடிப்பில் வெளியான தி ரைப்பட ம் தான்  மௌன ராகம் .இத் தி ரை ப்படம் வெ ளியாகி   நல் ல வரவே ற்பை  பெற்றது . மேலும் இ ந்தப் பட த்தில் இ ளைய ரா ஜாவின் இ சை யில் இ டம்பெற்ற ‘ பணி விழு ம் இரவு ‘ என்ற பா  டலில் சில   காட்சி யில் பிரபு தேவா தோ ன்றி இருப்பார் .

அந்த கா ட்சி யில் நடித் ததற் காக பிரபுதே வாவி ற்கு இயக்கு னர் மணி ரத்னம் 500 ரூபாய் ச ம்பளம் கொ டுத் துள் ளா ராம்  . தற் போ து பிரபு தேவா கோடி களில் சம்பள ம் வாங்கி னா லும் அவரி ன் முதல்  சம் பளம் 500 ரூபாய் தா ன்  எ ன்று பல ரும் கூறி வ ருகின் றனர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.