இந்தி யா விலே யே கிடை க் காத உண வு எங்க ள் ஹோ ட்ட லில் ம ட்டு ம் தா ன் கிடை க்கு ம் ..!! தற் போ து ஹோ ட் டல் நட த்தி வ ரும் கிரே ஸ் கரு ணா ஸ் பெரு மிதம் ..!! அவ ரே கூறி ய வீடி யோ ப திவு இ தோ ..!!

0 700

தமிழ் சி னிமா உ லகில் காமெ டி நடிக ர்களு க்கு எப்போதும் ஒரு தனி வர வே ற்பு உண்டு. அந்த வ கையில் பழம்பெரும் நடிகர் நா கே ஷை தொ டர்ந்து  தற்போது இருக்கும் யோகி பாபு வ ரை பல பேரை கூறலா ம்.  அந்த வரி சையில் பிரபல காமெடி நடிக ராக திகழ்ந் தவர் தான் நடிகர் கரு ணாஸ் அவர் கள் . இவர் நடிகர் மட்டு மல்லா மல் இசை யமைப் பாளர் , அரசியல்வாதி என பன்முகம் கொ ண்ட வர்.  இயக்குனர் பாலா இயக்கிய நந்தா என்ற தி ரைப் படத் தின் மூலம் தமி ழ் சினி மா விற்கு அறி முக மானா ர் .

இந்த படத்தை தொடர்ந்து பல பட ங்களில் நகை ச்சுவை நடி கராக நடித்து மக்களிடையே பெரிதும் பிரபல மானார் . மே லும் இவருடைய ம னைவி பின் னணி பாடகியா ன கி ரேஸ் ஆவார் . இந்நி லையில் நடிகர் கருணா ஸின் மனைவி கி ரேஸ் சமீ பத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் . அதில் அவர் தாங் கள் நடத்தும் ரத்தன வி லாஸ் ஹோ ட்டல் குறி த்து பல சு வாரஸ் ய மான விஷய ங்களை கூறியி ருக்கி றார்.

அதில் அவர் கூறி யதாவது , ஹோ ட்டல் ஒன்றை நடத்த லாம் என்று எங் களை விட என் க ண வருக் கு தான் அதிக ஆசை இ ருந்தது . அந்த வகை  யில் முதலில்  நாங்க ள் வடப ழ னியில் லொ டுக்கு பா ண்டி என்ற ஹோ ட்டல் ஒன் றை நட த்தி வந்தோம் . மேலு ம் என் கண வரின் அ ப்பா ஆரம்ப த் தில் சின்ன தாக ஒரு ஹோ ட்டல் ஒன்றை  நட த்தி வந்தா ர் .

அதே போல கரு ணாஸ் அவ ர்களு க்கும் ஆரம்பத்திலிருந்தே சினிமாவிற்கு அடுத்து மற் றொரு தொ ழில் என் றால் அது ஹோ ட்டல் தா ன் என்று பலமு றை கூ றுவார். எனக்கும் சமை ப்பதி ல் மிகுந்த ஆர்வம் இ ருந்தது .இத னால் நாங் கள் இருவரும் இ ணை ந்து ஹோ ட்டல் ஆரம் பிக்க லாம் எ ன்று  முடிவெ டுத் து தொட ங்கி னோம்.

அதேபோல மற்ற ஹோ ட்டலுக் கும் எ ங்களு டைய ஹோட்ட லு க்கும்  வித்தி யா சம் எ ன்று பார்த் தால் அது பாரம்பரிய உண வு  தான் . மேலும் எங்க ளு டைய மெனு கா ர்டில் உள்ள சில உணவு வகைக ள் தமிழ்நாட்டில் இல்லை , சொ ல் லப்போனா ல் இந்தி யாவில் கூட இ ல் லை எ ன்று தை ரியமாக  சொல் வேன் .

எங் களு டைய மெ னு கார் டில் ஸ் பெஷல் என் றால் அது பனை  ஓலை கறி சோ று  தான் . பனை யோ லை யின் உள்ளே  சாதம்,  மட்ட ன் கறி யை  வை த்து சமை ப்ப து  தான் பனை ஓலை கறி சோ று . மேலும் நம் நாட்டில் ஆரோ க்கி யமற்ற உண வு மு றை களை  தான்  அதிகம் மக் கள் விரும்பு கிறா ர்கள்.

அத ற்கா கத் தான் நா ங்கள் ஒரு ஆ ரோக்கிய மான உ ண வை மு டிந்த அள விற்கு எ ங்கள் ஹோ ட்டல் மூலம் வழங் கி வருகி றோம் . உணவே மரு ந்து என் பது தான் எங் களி ன் வே த வாக் கு என் றும் கூறியி ரு ந்தார்.  இப்படி ஒரு நி லையி ல்  இவர் பேசி ய வீடி யோ ப திவு சமூக வலை தள ங்களில் வை ரலா கி வ ருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.