சுப்ரமணியபுரம் திரைப் படத்தில் நடித்த இவரை ஞா பகம் இருக்கா.? இவர் தற் போது இப்படி ஒரு வே லை செய் கிறாரா.?எ ன்னவென்று நீ ங்க ளே பா ருங்க ள்..!!

0 114

த மிழ்  சினி மாவி ல்   எ த்த னையோ   அ ற்புத மான   திரை ப்பட ங்கள்   வெளியாகி மக்கள்   ம த்தி யில்   கொண் டாடப் பட்டது. அந்த வகையில் சுப்பிரமணியபுரம் என்ற   திரை ப்ப டமும்   இட ம்பி த்துள்ளது  என்பது   குறி ப்பிடத க்கது. இ ந்த ப டத்திற்கு ரசிக ர்கள் மிகவும் அதி கம்.   கிட்ட த்தட்ட இ த்திரை ப்படம்  ரிலீ சாகி 13 வருடங்கள் ஆ னது ஆ யினும் என் றுமே அந்த பட த்தினை பற்றி பே சிக்கொ ண்டு  இருக்கும்  ர சிகர்க ளும் உள்ளனர்.

மேலும் இன்றும்  சமூக வலை த்தளங்களில் இந்த ப  டத்தில்  வ ரும் காட்சிகள் மற்றும் புகைப் படங்களை வைத்து மீமீ ஸ், வீடி யோ எ ன ப லரும் ட்ரெண் ட் செ ய்து தான் வருகி றார்கள். இந்த நி லையில் படத்தில் மொக்கசாமி என்ற கதாபாத்திரத்தில் ஊ ர் பெ ரிய மனி தனாக நடித்த வரின்  விவ ரம் ப லரையும் ஆச்ச ரியப்பட வை த்துள்ளது .

தி ருவிழா  மு டியுற வரைக்கும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று கூறி ஒரே டயலாக்கில்  ம க்களி டையே  பிரபல மாகிவிட்டார்.  இவ ருக்கு எப்படி இந்த ப டத்தில் வாய் ப்பு கிடை  த்தது என்று தெரியுமா .மேலும் சு ப்ரம ணியபு ரம்   தி ரைப்பட த்தில்   மொ க்கசாமியாக   ந டித்த வ ரின்  பெ யர் முருகன்.

இவர்  மதுரை   மா ட்டுத்தா வணி   பகு தியில் உள்ள   மார் க்கெட்டில்   இலை கடை  வைத்து நடத்தி  வருகிறார்.  இயக்குநர்  சசிகுமார் அவர்கள் ம துரை மார்க்கெட்டிற்கு வந்து சுப்ரமணியபுரம் படத்தின்    ப டபிடிப்   புக்காக இடம் தேடி   கொ ண்டிரு ந்தார்.

அப்போது இயக்குநர் சசிகுமாருக்கு   உத வியாக   இருந்த நபர் ஒருவர் தான் என்னை  அ றிமுகபடு த்தினார்  என்று   கூறியு ள்ளார் .  பின்னர் அந்த தி ரைப்ப டத்தில் நான் நடிச்சது  ஒரே ஒரு சீன் தான் அதுவும்  நல் லா பேமஸ்  ஆகிவி ட்டது . இப்போது  கூட என்னை யாரவது பார் த்தா ல்  சுப்ரமணியபுரம்  தி ரைப்படத் தில்  நடித் தவர் என்று பே சுவார்கள்.

அது ரொம்பவும்   ம கிழ் ச்சியாக   இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த படத்துல  ந டிச்சது க்கு ஒரே ஒரு வருத்தம் என் னவெ ன்றால்   நான் நடித்த அந்த தொடுப்பு வீட்டுக்குள்   போ  ய்   பி ன்னர்   சாக் கடையில்   விழுந்து ஓடிய  சீனை  பார் த்துவி ட்டு   என்   பொண் டாட்டி   ஒரு வாரம் என் கூட பேசவே இல்லை என்று வரு த்தத் துடன்  முருகன் கூறி யுள்ளார். பின்னர் எல்லாம் நடிப்பு என   சமா தானம்   பண்றதுக்  குள்ள போதும் போதுமுனு ஆயி டுச்சு.

தற்போது இவர்  மா ட்டுத்தாவ ணியில்   இலை கடை நடத்தி  வருகிறார் . ஒரு சில படங்களில் நடித்து விட் டு மீ ண்டும்  தனது இலை கடைக்கு  செ ன்று விடு வார்.பின்னர் இயக்குநர் சசிகுமார் அவ ர்கள் படத்தில்   நடி ப்பத ற்காக   கூப்பிட்டால்   எ ல்லா த்தை யும்   விட்டுட்டு   கிள ம்பி   விடு வேன்   என்று  கூறியுள்ளார்  மொக்கச்சாமி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.