#MeToo
ராஜலட்சுமி
சௌமியா
இன்று ப்ரியா..
திருப்பூர் அருகே சோமனுர் கிராமத்தில் இந்த படுகொலை நடந்துள்ளது
பாலியல் வல்லுறவில் வலது கை முறிந்து இடுப்பெலும்புகள் உடைக்க பட்டு கொலை செய்யப்பட்டுளார்.
குற்றங்கள் இங்கே ஒருபுறம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது அதுவும் குழந்தைகள், பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டே போகிறது .
நியாயம் கேட்க செல்லும் தோழர்கள் மீதும் பொய் வழக்கு போடும் நிலையில் எங்கு தான் செல்வது .
இங்கே இருக்கும் ஊடகம் ஏன் சின்மயிகளுக்கானதாக மட்டும் இருக்கிறது ?
இதற்கெல்லாம் மீடூ இல்லையோ..?