வேரினை வெட்டியதால்…
வெய்யிலை அறுவடை செய்கிறோம்…! மரத்தை வெட்டியதால்…
மழையின்றி தவிக்கிறோம்…
பசுமையை பாழாக்கியதால்
பாழும் வெப்பத்தில் தகிக்கிறோம்…
முழுவதையும் வெட்டும்போது – மனிதன் மூச்சடைத்துச் சாவான்…!உணரும்போது மனிதன்,
“உணர்வின்றிப் போவான்”
விழித்துக்கொண்டால் பிழைத்துக் கொள்வாய் மனிதா….
Ramamurthi Ram அண்ணா
அவர்களின் பதிவு.