சமூக விழிப்புணர்வு

அலைவரிசையால் சிட்டுகுருவி அழிந்தது என்றால் ஏன் கொசு அழியவில்லை..?

சின்னஞ்சிறிய உயிரிமான சிட்டுக்குருவிகள், அழிந்து வரும் அரியவகைப் பறவை இனமாகி வருகிறது. வலிமையான உயிரினங்களின் வாழ்வாதாரங்களையே கபளீகரம் செய்துவிட்ட உலகமயமாக்கலின் ஆக்டோபஸ் கரங்கள், மிகச்சிறிய உயிரினமான சிட்டுக்குருவிகளை மட்டும் விட்டுவைக்குமா என்ன ? அழிந்து வரும் அந்த உயிரினத்தைக் நினைவு வைக்கவே சிட்டுகுருவி தினம் கடைபிடிக்கப்படுகிறது போல..!…
Read More...

கழுதை பால் குழந்தைகளுக்கு ஏன் தாத்தா பாட்டி கொடுத்தார்கள்..?

பசும் பால்,தாய்ப்பால் போல கழுதை பாலும் 20 மிலி வீதம் கொடுத்து இருப்பார்கள் ஆனால் இதை மூடத்தனம் முட்டாள்தனம் என்று விஞ்ஞான மருத்துவர்கள் கூறி மாத்திரை மருந்து…
Read More...

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி..! அதன் பின்னனி…

பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன.பிராய்லர்…
Read More...

11 ஆண்டுகளின் சதியே அமெரிக்க பிராய்லர் இறக்குமதிக்கு…

11 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கறிக்கோழிகள்... என்ன காரணம்..?இன்னும் சில நாட்களிலோ சில மாதங்களிலோ அமெரிக்காவிலிருந்து…
Read More...

நாட்டு நாய்களின் ரகசியம் பற்றிய மறுபக்கம்..!

நாட்டு நாய்கள் உலகிலேயே மனிதனுக்கு நன்றியுள்ள பிராணியாக இருப்பது நாய். நாய்க்கு இருக்கும் நன்றி கூட மனிதனுக்கு இல்லை என்பார்கள். செல்லப் பிராணிகள், காவல்…
Read More...

தேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி ..!

தேங்காய் இன்று உடைத்து வைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில்வைக்கிறோம். வெளியே வைத்தால் என்ன ஆகும்?...அப்படியானால் லட்சக்கணக்கான தேங்காயை…
Read More...

நீங்கள் சமூக ஆர்வலரா..? உங்களுக்கான ஒரு முயற்சி முடிந்தால்…

உங்களை சுற்றி நிகழும் சாதானைகள், வேதனைகள், சமூக அவலங்கள் தமிழின் சிறப்புகள், விலங்குகளின் சிறப்புகள், பண்பாட்டின் சிறப்புகள்,நீர்நிலைகளின் முக்கியதுவங்கள்,…
Read More...

ஒரு பெண்ணின் மாதவிடாய் பற்றிய உருக்கமான கடிதம்..!

அன்பானவனே!“நலமா? … என் ஒரு நாள் அனுபவத்தை இந்தக் கடிதத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ…
Read More...

யார் இவர்கள்..? ஏன் சமுதாயம் இவர்களை கண்டு கொள்ளவில்லை..?…

பனையின் பிள்ளைகள் இவர்கள் இவர்களின் நோக்கம் நீர்நிலைகளை மீட்பது கருவேல மரங்களை அகற்றி அங்கு பனையின் விதைகளை விதைக்கிறார்கள் விதைப்பதோடு இல்லாமல் அதன் முளைத்து…
Read More...