சமூக விழிப்புணர்வு

ஸ்டெர்லைட் பற்றி ஒர் அலசல் எத்தனை முறை அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது தெரியுமா..?

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில், தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை இன்று மூடப்பட்டு வருகிறது. இந்த ஆலையை மூட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்திய மக்களின் நிலை..?தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிலம், நிலத்தடி நீர், நிலத்தின் மேல் தேங்கும் நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நஞ்சாக ஆக்கி, மனித…
Read More...

பல் துலக்க என்ன பயன்படுத்தலாம்..? பேஸ்ட் பிரஸ் எல்லாம்…

வேப்பங்குச்சி வேப்பங்குச்சியால் பல் துலக்குவதும் ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப் பகுதிகளில் பலரும் வேப்ப மரத்தில் இருந்து ஒரு குச்சியை ஒடித்து, பல் துலக்குவதை…
Read More...

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்..? ஆரோக்கியம் பற்றி ஒரு…

சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது ! தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம்…
Read More...

மழை நீர் சேமிப்பு அன்றும் இன்றும்..! இடையில் என்ன…

பூமியிலிருந்தும் கடலிலிருந்தும் நீர் ஆவியாகி, மேகங்களாக உருவாகி, மழையாக பொழியும் இந்த இயற்கை நிகழ்வு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதே நீரின்…
Read More...

பழையகஞ்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு…?

பழைய கஞ்சி, நேத்து வச்சு சுண்ட வைத்த மீன் குழம்பு அப்படியே கொஞ்சம் வத்தல் சின்ன வெங்காயம், தயிர் ஆஹா இதுதான் இறைவனின் அருட்கொடை .கஞ்சியை சாதாரணமாக…
Read More...

வேம்பு மரம் ஏன் வீட்டருகில் வளர்க்கவேண்டும்..? என்னதான்…

வேம்பு இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.வேப்பம் பூ, குடல் புழுக்களைக்…
Read More...

இதை உங்கள் குழந்தைக்கு பயன்படுத்துகிறீர்களா..? உங்களுக்கு…

நான் ஒரு கிராமப் பகுதியில் சொந்தமாக Medical Shop நடத்தி வருகிறேன். எனது கடையில் ஒரு நாளில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு பொருள் என்று பார்த்தால்... அது…
Read More...

யார் இந்த ஸ்டெர்லைட்..? இவனால் நடந்த பாதிப்புகள் என்ன..?…

ஸ்டெர்லைட் ஆலை அல்லது ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries) எனப்படுவது, இந்தியாவின்தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் அமைந்துள்ள…
Read More...

இதுவே அமெரிக்காவில் நடந்திருந்தால் தமிழனுக்கு ஆச்சரியமாக…

திருமலாபுரம் பள்ளியில் இயற்கை விவசாயம் செய்தது விளைந்த காய்களுடன் மாணவா்கள் நன்றி தலமை ஆசிாியா்க்கும் உதவி ஆசிாியா்களுக்ம் நன்றி நன்றி கன்னியாகுமரி மாவட்ட அரசு…
Read More...