மிக அருமையான பேச்சு,, காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் உண்மை லட்சணத்தை நேரடியாக காவல்துறையிடமே பேசியதற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
அதுவும் ஐகோர்ட்டாவது மயிறாவது, ஐகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது, காவல்துறையின் ஈரல் அழுகி விட்டது,
வெட்கமாக இல்லையா, காக்கி உடைகளை அவிழ்த்துப் போட்டு விட்டு வீட்டிற்க்கு சென்றிருக்க வேண்டாமா ஆகிய வசனங்கள் எல்லாம் உண்மையில் வேற லெவல்!!!
சூத்திரன் பேசினால் தான் ஷோல்டரை தூக்கிக் கொண்டு மான ரோசம் இருப்பது போல் பொங்கி எழுந்து வழக்கு பதிவார்கள்!!! பூநூல் போட்ட பார்ப்பானாகிய உன்னைப் போன்றோர் பேசினால் அண்ணாச்சி அண்ணாச்சி என்று பம்முவார்கள்!!!
நீ இன்னும் பேச வேண்டும் ராஜா, அவர்களுக்கு உரைக்கும் அளவிற்க்கு பேச வேண்டும், உங்களின் அடிமைப் பிராணிகளான அவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை வரும் அளவிற்க்கு நீங்க இன்னும் பேச வேண்டும் ராஜா!!! அதைப் பார்த்து நாங்கள் ஆனந்தம் அடைய வேண்டும்!!!
—————————————————————-
பிறகு சிறையில் முஸ்லீம் பயங்கரவாதிகள் சொகுசாக வாழ்கிறார்கள் என்று பேசிருந்த,,
இங்கு ஆட்சியில் இருப்பது உங்க அடிமை அரசு தானே,, அதை கண்கானித்து தடுக்காமல் மயிறா புடுங்கிக் கொண்டு இருந்தது???
ஐகோர்ட்டாவது மயிறாவது!!!
முகநூல் பகிர்வு