“இந்திய சிறையை குறித்து கவலைப்பட வேண்டாம்; மல்லையாவுக்காக இந்தியாவில் தரமான ஏசி சிறை அறை காத்திருக்கிறது” லண்டன் நீதிமன்றத்தில் சி.பி.ஐ தகவல்..!
“இந்திய சிறையை குறித்து கவலைப்பட வேண்டாம்; மல்லையாவுக்காக இந்தியாவில் தரமான ஏசி சிறை அறை காத்திருக்கிறது”
லண்டன் நீதிமன்றத்தில் சி.பி.ஐ தகவல்..!
சுருட்டிட்டு போகும் போது தெரியவில்லை மற்றவர்களின் பணம் என்று இப்போ உனக்கு ஜெயில் நல்லா இருக்கனுமா?
எப்படி ஐடிசி ஓட்டல் ரேன்ஜுக்கு இருந்தா போதுமா..?
கிழட்டு பயலை மண்டையில நாலு தட்டி அள்ளிட்டு வராமல் கெஞ்சிட்டு இருக்கானுங்க
இன்னும் இருபது வருடங்கள் கழித்து CBI தீவிரம், மல்லையாவ இந்தியாவுக்கு கொண்டு வருவதற்க்கான முயற்சிகள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது, இந்த மாதிரி நியுஸ் வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
சிபிஐ அப்படியே ஒரு விளக்கையும் கையில் பிடித்துக்கிட்டு உட்கார்ந்து கடமையை செய்யவும்…
ஆமான்டா சின்ன புள்ளைங்க அழுதா குச்சி மிட்டாய் வாங்கி தாரேன் சொல்லுவாங்ல்ல / அந்த மாதிரி யா? நல்லா இருக்குடா உங்க விளையாட்டு
ஜெயில்ல ஏசி ரூம் குடுத்தாதான் இந்தியா வருவாராம் எங்க தலக்கி தில்ல பாத்தியா
சாமானியன் தவறு செய்தால் தரமான சிறை அமைத்து தருமா இந்திய அரசு…….
விஜய்மல்லையா கிட்ட கடனை வசூலிக்க வக்கில்லாத SBI நாங்க எதுக்குடா மினிமம் பேலன்ஸ் ஐயாயிரம் ரூபாய் வைக்கணும்