தனக்குத்தானே துரோகம் செய்யும் இயக்குனர்..!! இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ.?

0 80

இயக்குனர் சமுத்திரகனி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனராக திகழ்ந்து வந்துள்ளார். இவர் சமீப காலமாக திரைப்படத்தை இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராக மாறி உள்ளார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த வெளிவந்த திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம், ஈசன் போன்ற திரைப்படங்களை இயக்கியதில் நடிகராகவும் நடித்துள்ளார்.

 

இவருடைய ரசிகர்கள் தற்போது தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் அதிகமாக திகழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பிசியாக திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் வெளியே

 

தெலுங்கு இயக்குனர் ராஜமூல இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அடுத்ததாக பல்வேறு திரைப்படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி பல திரைப்படங்களில் இவை நடிக்க வைப்பதற்காக கால் சீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அளவிற்கு இவரும் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அனைவருக்கும் நிலையில்

 

இவர் இயக்குனராக இருந்ததை மறந்து விட்டார். ஆரம்பத்தில் தன்னுடைய முதல் தொழிலை செய்தது இப்படியா மறந்து விடுவது என்று தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியாக கேட்கப்பட்டு வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.