த னது கண வ ரை பிரி ந்து தனி மை யில் வாழ்ந் து வரு ம் சீரிய ல் நடி கை ரக்ஷி தா ..!! தற் போ து இவ ருக் கு இப்ப டி யொ ரு நி லை மை யா ..?? வெளி யா ன தகவ லை கண் டு ஷாக் கா ன ரசி கர் க ள் ..!!

0 242

தற்போது சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பல சீரியல் நடிகைகளை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை ரக்ஷிதா . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் . இதை அடுத்து சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ரசிகர்களை பெரிதும் பிரபலமானார் நடிகை ரக்ஷிதா .

பின்னர் இதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்து வந்தார்.  இதனிடைய பிரபல சீரியல் நடிகரான தினேஷ் கோபால்சாமி என்பவரை  திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார் நடிகை ரக்ஷிதா .இப்படி தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை ரக்ஷிதா ,

தற்போது அவர் என் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த இருவீட்டாரும் முயன்ற போதும் இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இப்படி தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் , தற்போது கலர்ஸ் தமிழ் சீரியலில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை ரக்ஷிதா . இந்த சீரியலில் கதைப்படி கணவனை இழந்த பிள்ளைகளை வளர்க்க போராடும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்து வருகிறாராம் .

இந்த கதாபாத்திரமும், தனது சொந்த வாழ்க்கையும் சிறிது ஒத்துப் போவதாகவும், தற்போது நடிகை ரக்ஷிதா தனிமையில் மன வேதனையோடு இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று கூறிவருகின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.