ஷூ ட்டிங் ஸ்பா ட்டி லேயே பிர பல நடி கையை அடி க்க கை யோங் கிய இய க்கு னர் பாக் ய ராஜ் ..!! பின் னர் அழு துகொ ண்டே வெளி யேறி ய நடி கை ..!! இத ற்கு என் ன கார ண ம் தெ ரியு மா ..?? பல வரு டங்க ள் கழி த்து வெளி யா ன தக வ ல் ..!!

0 1,108

த மிழ் சி னிமா வில் நடி ப்பதும் பட ங்களை இய க்குவது போன்ற இர ண்டு து றைக ளிலும் வ ல்ல மை பெ ற்றவர் பாக்யராஜ் அவர்கள். த மிழை தா ண் டி தெ லுங்கு ம ற்றும் ஹி ந்தியி லும் பட ங்கள் இவர் இயக் கியுள் ளார் என்ப து கு றிப் பிட  த்தக்க து. 80களில் பெ ரும் பாலும் பே சப்ப ட்ட நடி கராக தி கழ் ந்த பாக் யராஜ், இய க்கத் திலும் பெரும் வர வேற்பை பெற்று ஜா ம்பவான் என்ற அங் கீகா ரத்தை பெ ற்றார். மே லும் பாக்கி யரா ஜ் பெண் களை  மைய மாக  கொண்டு பல  படங்களை  இயக்கி  வெற் றி கண் டுள்ளார்.

அந்த வகை யில் பல படங்க ளை கூற லாம்.  இதைய டுத்து இயக் குனர் பாக் யராஜ் தற் போது பிரப ல நடி கைக ளாக  இருக்கும் பல நடி கைக ளை அறிமு கப் படுத்தி யுள்ளார் . ஆனா ல் இவரின்  படத்தில் நடித்து விட்டு  பாக்ய ராஜை  கண்டா லே என க்கு பிடி க்காது என்று பிரபல ந  டிகை ஒருவ ர் பேட்டி கொடு த்துள் ளது பெ ரும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தி யுள்ளது.

அந் த  வகையில் பா க்யரா ஜ், பாரதி ராஜா,  பாலா  போன்ற பல இய க்குன ர்கள் த ங்களது ப டங்களில் நடிக்கும் நடிகர் , நடி கைகள் சரி யாக நடிக் கவில் லை எ  ன்றால் ஷூட்டி ங் ஸ்பாட்டிலே யே திட்டுவது , அடிப்பது போன்றவ ற்றை  வழ க்கமாக செ ய்து வந்தார்கள்  . மேலும்  இரவும் பக லுமாக உருவாக்கப்படும் அந்த காட்சிகளில் நடி கர், நடி கைகள் ,

ஏ  தேனும்  தவறு செ ய்தால் இயக் குன ர்களுக்கு  கோபம் வரு வது சகஜமான  ஒ ன்று தான் .  அப்படி 1982 ஆ ம் ஆண்டு  இயக்கு னர் பாக் யராஜ் இயக்கத்தில் வெ ளியான திரைப் படம்  தான் தூ றல் நின்னு போச்சு.இந்த படத்தில் பாக்யராஜ் , சுலக்ச னா ,நம்பியா ர் போ ன்ற ப ல நட்சத்தி   ரங்கள் நடி த்தி ருந்தனர் .

அப் போது ஒரு  காட் சியில் நடி கை சுலக்ச னா சரியாக நடிக் கவில் லை என்பதா ல் இயக்கு னர் பாக்யராஜ் அவரை கண் டபடி திட்டி அடிக் கவும்  வந்து விட்டா ராம் . இதனா ல் அழுது கொ ண் டே படப்பிடிப்புத்  தளத்தை விட் டு கிளம் பி விட்டாரா ம் நடிகை சு லக்சனா .   பின்னர் படக்குழு  வினர் சுலக்ச னாவை   சமாதா னம் செய்து தான் நடிக்க வைத் தார்க ளாம் .

இ ந்த காலகட்ட த்தில் இது  போன்ற ச ம்பவங்கள் எதுவும் ந  டந்ததாக தகவல் வெளியா கவி ல்லை.  ஆனால் அ ந்தக் கால த் தில் அப்படி கிடையா  து . மு ன்ன ணி நடிகை  யாக இருந்தா லும் கூட இய க்குனர்  சொ ல்வதை கேட்டு ந டிப்பது தான் அவர் க ளின் வேலை எ ன்பது போல  தான்  இருக்கு ம்.  தற்போது இந்த த கவல் சமூக வலை த்தள ங்களில்  வெளி யாகி வை ரலா கி  வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.