நடி கர் ரெடி ன் கிங் ஸ்லி யா ல் நா ய் சே கர் ரிட் டன் ஸ் படப் பி டிப் பில் ஏற் பட்ட பிர ச்ச னை ..!! இத னா ல் கோப மடை ந்து ஷூ ட்டி ங்கை கேன் சல் செ ய்த வடி வே லு ..!! இத ற்கு என் ன கார ண ம் தெ ரியு மா ..?? வெளி யா ன தக வ ல் இ தோ ..!!
தமிழ் சினிமா உ லகில் பி ரபல கா மெடி நடி கராக திக ழ்ந்து வருப வர் வை கைபு யல் வடி வேலு அவர் கள்.இவர் 1988ஆம் ஆண்டு டி ராஜே ந்தர் இய க்க த்தில் வெளி யான என் தங் கை கல்யா ணி என்ற திரைப் படத் தின் மூலம் தமிழ் திரையு லகிற்கு அறி முகமா னார் . இதன் பின் னர் 1991 ஆம் ஆண்டு கஸ்தூ ரிரா ஜா இயக் கத் தில் ராஜ் கிரண் நடிப்பில் வெளி யான எ ன் ரா சாவின் மனசிலே என்ற தி ரைப்ப டத்தி ன் மூலம் மு த ன்மு தலாக நகை ச்சுவை கதாபா த்திரத்தி ல் நடித்தி ருந்தா ர் .
மேலும் கடந்த 2006ஆம் ஆண் டு இயக் குனர் சிம்புதே வன் இயக் கத்தில் வெளி யான இம் சை அ ரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் கதா நாயக னாக அறிமு கமானா ர் .இதன் இர ண் டாம் பாக த்திலும் நடிகர் வ டிவேலு நடிக்க ஒ ப்பந்த மாகியி ருந்தார் பின் னர் இந்த படத்தின் இய க்குன ரான சங்க ருக்கும் இ வருக்கு ம் இ டையே ஏற்பட் ட வாக்கு வாத த்தில் காரண மாக இந்த படம் நிறு த்தப்ப ட்டது .
இந்த பிரச்ச னை காரண மா க தயாரி ப்பா ளர் சங்கம் வடி வே லுவை ப டங் களில் நடிக்க தடைவி தித்த து. பின்னர் பல வ ருடங்கள் கழித்து அந்த பிரச்ச னை தீர்ந்து தற் போது பல படங்களில் நடிக் க கமிட் ஆகி யுள்ளார் வடிவேலு. அந்த வ கையில் தற்போ து நாய் சே கர் ரிட்டன் ஸ் என்ற படத்தில் நடித்து வ ருகிறார். இந்த ப டத்தை இயக்கு னர் சு ராஜ் இய க்குகி றார்.
இப்படத்தில் வடிவே லுக்கு ஜோடியாக பி க்பாஸ் சி வானி நடி க்கவு ள்ளதாக கூற ப்படு கிறது . இவ ரைத் தொடர்ந்து இப்படத் தில் ரெடி ன் கிங்ஸ் லி ,ஆன ந்தரா ஜ் ,விக்னே ஷ் காந்த் , லொ ள்ளு சபா சேஷி போன்ற பல நடிகர்கள் நடிக்கி றார்கள் . இதனி டையே சமீபத்தி ல் இந்த படத்தி ன் பர்ஸ்ட் லுக் போ ஸ்டர் வெ ளியாகி மக்களிடையே நல்ல வரவேற் பைப் பெ ற்றிரு ந்தது.
இப்படி ஒரு நிலை யில் வடி வேலு க்கு மற் றொரு நகை ச் சுவை நடி கரு க்கும் இடை யே பிரச்சி னை ஏற்பட்டுள் ளதா க த ற்போது தகவல் வெ ளியாகி உள் ளது . அந்த வகை யில் நாய் சேகர் ரிட் டன்ஸ் படத்தின் படப்பிடிப்பு சென் னை யில் நடந்து வந்தது . இ ந்த படத் தின் படப் பிடிப்பிற்கு நடிகர் ரெடி யன் கிங் ஸ்லி இ ரண்டு ம ணி நேரம் தா மதமாக வந்து ள்ளார் .
இத னால் இவருக் காக வடி வேலு கிட்ட த்தட்ட இரண் டு மணி நேரம் காத்தி ருந்துள் ளார் . இத ன்பி றகு கோபம டைந்த வடி வேலு அன்றை ய சூ ட்டிங் கை கே ன்சல் செய்து விட்டு கி ளம் பிவி ட்டார் . இ தனால் நாய் சேகர் ரிட்ட ன் ஸ் படப் பிடிப்பு தள த்தில் சற் று பரபர ப்பு ஏற்பட்டு ள்ளது .
மேலும் ப டப் பிடிப் பில் வ டிவேலு நேரத் திற்கு வ ருவதை ப் போல வே மற் றவர்க ளும் நேரம் தவறா மல் வரவே ண் டும் என்பதை எதிர் பார்ப் பார் . அதனா ல் தா ன் அவர் மீது இ ப்படி கோ பப் பட்டு உள் ளார் என்று கூறப்ப டுகி றது . இந் நிலை யில் இந்த படத் திற் காக ரசி கர்கள் பெரி து ம் எதிர் ப்பார் த்துக் கொ ண் டிருக்கி ன்றன ர் எ ன்பது குறி ப் பிடத் தக்கது …