எ ங்க ளை போ ன்ற து ணை நடி கர்க ளை வடி வே லு வ ளர வி ட மாட் டா ர் ..!! படப் பி டிப்பி ல் எப் போ தும் கு றை கண் டு பிடித் து கொ ண் டே இருப் பார் கள் ..!! தற் போ து லொ ள் ளு ச பா சு வாமி நா தன் கூறி ய தக வ ல் ..?? ஷாக் கா ன ரசி கர் க ள் .!!

0 258

தமிழ் சினி மா வைப் பொ ருத்தவ ரை நகை ச்சு வை நடிக ர்க ளுக்கு எப்போ தும் ஒரு த னி  வரவே ற்பு உண்டு . அந்த  வகையில்  ஒரு சில து ணை கா மெடி நடிக ர்களும் ரசிகர் களை  கவர்ந்து வி டுகி றார்கள்.  அந்த வரிசை யில் ஒருவர் தா ன் நடிகர் சுவா மிநா தன் அவர் கள் . இவர் விஜய் தொலை  க்காட்சியில் ஒளிப்பரப்பான லொ ள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிர பல மானவ ர் . இதனால் பி ன்னர் இவ ர் அனை வராலு ம்  லொ ள்ளு சபா சுவா  மிநாதன் எ ன்று அ ழைக்க ப்பட்டார் .

இந்த நிகழ்ச் சிக் குப் பின் னர் பல ப டங்க ளில் நகை ச்சு வை கதாபாத் திரங்க ளில் நடித்து  நல்ல   வரவே ற்பை பெற் றார் .  இந்நி  லையில் இவர் சமீ பத்தில் நடி கர் வடி வேலு குறித் து ஒரு தகவ லை கூறியி ருக்கிறார்.  அதில் அவ ர் கூறிய தாவது,  நடிகர் ராஜ் கிர ண் சார் ஆபீஸ்ல ஆபீ ஸ் பாயா இருந் தவர் தான் நடிகர் வடிவேலு . அப்போது  ஏதாவது  சான்ஸ்  இருந்தா  சொல் லுங்க எ ன்று கேட்டு க்கொ ண்டே இருப்பார் .

இதன் பிறகு கமல் ஹா சன் நடிப்பில்  வெ ளி யான சிங்கார வேல ன் என்ற படத் தில் போலீ ஸ் கேரக்டர்  ஒன்றில் நடித் தி ருந்தேன் . அப் போது கூட வடிவே லு பி ன்னாடி  நீங்க தாரா ளமா உட் காருங்க  நான் டி ரைவர் ஓட உட்கா ர்ந்துகி றே ன் என்று  சொல் லுவார் . இதை யடு த்து பல ஆ ண்டு கள்  சூர்யா நடிப்பில் ஆறு படத்தின் மூலம் தா ன் நடிக ர் வடிவேலு வை  சந்தித் தேன் .

அந்த ப் படத் தில் எனக் கு ஒரு சிறிய  கதா பாத்தி ரம் தான் .  அப்போது நா ன் நடிக்கும் பொ ழுது இடை யில் நிறு த்தி சரியா வரலை யே , திரும்ப பண்றீ ங் களா என்று நிறு த்தி  கேட் டுக்கொ ண்டே இருந் தார் வ டிவேலு.  இதன்  பிறகு நான் கூ றி னேன்,  சார் உங்களோட நடிப்பு எனக்கு மிகவு ம் பி டிக்கும்,  நான் உங் களை மதிக் கி றேன்,  இப்படி பண் ணலாம் , அப் படி பண் ண சொல் லுங்க மாத்தி க்க லாம் .

அதுக் காக சும் மா சரி யா வரல,  சரி யா வரல ன் னு சொ ல்லிக்கி  ட்டே இருக் காதீ ங்க எ ன்று நா ன் கூறினேன்.  உட னே அப்ப டியெ ல்லாம்  இவரிடம்  பேசக்கூ டாது என்று எல் லோரு ம் கூறி னார் கள்.  உடனே இ யக்குன ரும் அங் கிருந்து ,  அ வர் சொ ல்றத கேட் டுட்டு   , நான் சொன்னத ப ண்  ணிடு என்று கூ றினார் .

பி ன்னர்  அவர் கூ றியபடியே நானும் நடித் தேன் ஷா ட் ஓகே ஆயிடுச்சு.  இதன்பி றகும்  வடிவே லு வந் து,  என்ன ஓகே சரியா வரலை யே என்று கூ றினார்  . உடனே இயக்கு னர் இல்ல சார் உ ங்களுக்கு  தான் க்ளோ ஸ் அவரு க்கு ஒரு சிறிய  சீன் தா ன் , அதுவு ம் நன்றாக தான் வ ந்திருக்கு  வாங்க என் று கூறினார் .

இதன் பி ன்னர்  தா ன் அப் படி யா சரி என்று கூறி விட்டு வடிவே லு  வெளி யே வந்தார் .  இப்படி  பல காமெ டி நடிகர் கள் சீனி யராக  இருக்கும் பொழுது த ங்க ளுக்கு கீழே இ ரு க்கும் ஜூ னியர் நடி கர்க ளை  வள ர விடாமல் குறை கண் டுபிடித் துக் கொ ண்டே இருப் பார்க ள் என் று அதி ல் கூறியிரு ந்தா ர் நடி கர் சுவா மி நா தன் அவ ர்க ள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.