வீட் டு வே லை செ ய்து வந் த பெண் ணை சிலுக் காக மாற் றி ய ந டிகர் வினு சக்ர வர்த் தி..!! இத ன் பின் னர் புக ழின் உச்ச த்தி ற்கே செ ன்ற நடி கை ..!! அப் போ து நட ந்த அனு பவ த்தை கூ றிய நடி கர் ..!! வெளி யா ன வீடி யோ ப திவு உ ள் ளே ..!!
தமிழ் சி னிமா உல கில் பிரபல நடிகராக இருந்தவர் தான் நடிகர் வினு சக்ரவ ர்த்தி அவ ர்கள் . இவர் நடிகர் மற்றும் எழு த்தாளர் ஆவார் .இவர் தமிழ், மலையாளம் ,தெலுங்கு ,படகா போன்ற 4 மொழிகளில் ஆயிரத் துக்கும் மேற் பட்ட திரைப் படங்க ளில் நடித்து ள்ளார் . இவர் பெரும்பாலும் நகை ச்சுவை கதா பா த்திரம் ,குணச்சி த்திர கதாபா த் திரம் மற்றும் வில்லன் கதாபாத் திரத்தி ல் நடித் துள்ளார் . இப்படி ஒரு கால த்தில் தமிழ் சினி மாவை கலக் கி வந்த நடிகர் வினு சக்ர வர்த்தி அவ ர்கள் தான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ் மிதாவை திரைத் துறை க்கு அறிமுகம் செய்து வைத்தார் .
அந்த வகையில் வண்டி ச்சக்கரம் என்கிற தி ரைப்ப டத்தில் சிலு க்கு என்கிற சாரா யம் விற்கும் பெ ண் கதா பா த்திர த்தில் முதன் முறை யாக அறிமு கமா னார் . இதன் பின்னர் நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா வின் முன் னணி ந டிகர்க ளான ரஜினி, கமல் போ ன்ற பல நடிகர்க ளுடன் நடி த்து தனக் கென ஒரு தனி இட த்தை பிடித்து க்கொ ண்டா ர்.
மே லும் இ வர் தமிழ் மொ ழி மட்டு மல்லாமல் தெலுங்கு, மலை யாளம், க ன்னடம் போ ன்ற பல மொழி படங் களிலும் நடித்து வந்தார்.ஒரு கட்டத்தில் புகழின் உச்ச த்தில் இருந் து வந்த நடிகை சில்க் ஸ் மிதா மன உளை ச்சல் கார ணமா க தூக்கிட்டு தற் கொ லை செய்து கொ ண்டா ர் . இப்ப டி யொரு நி லையில் சில்க் ஸ்மி தா வை சினி மாவிற்கு கொ ண்டு வந்த அனுப வத் தை பற்றி,
நடிகர் வினு சக்ரவ ர்த்தி பழை ய பேட்டி ஒ ன்றில் கூறியு ள்ளார் . அதில் கூறிய அவர் ,என் னுடைய படத் தயாரி ப்பாளர் ஒரு பாடலுக்கு கவர்ச் சி யாக நடனம் ஆடும் நடி கை வேண்டு மெ ன்று கூறி பல நடிகை களி ன் பெயரை கூ றினார். ஆனால் எ னக்கு அதில் எந் த ஒரு விரு ப்பமும் இல் லை , எனக்கு புதிதாக ஒரு நடிகையை அறி முகம் செய்து வைக் க வேண்டு ம் என்ற எண் ணம் தான் இருந்தது .
அப்போ து தான் ஒருநா ள் மாவு அரைக் கும் மிஷி ன் பக்க த்தில் ஒரு பெண் ணை பார்த்தேன் .அந்த பெண் திடீரெ ன திரும்பி பார்க்கும் போது அவளு டைய க ண்கள் காந்தம் போல் என் னை கவர்ந்தது. அப்போது தான் அந்த பெண் ணிடம் பேசினேன். அவ ளுடைய பெயர் தான் விஜய மாலா . ஆந்திரா வை சேர்ந்த இவர் தமிழ்நா ட்டிற்கு வந் து 17 நாட்கள் தான் ஆ கிறது என்று கூ றி னார்.
இதை யடுத் து நீ பட த்தில் நடிக்கி றாயா.? என் று நான் கேட் டேன் . அதற் கு அவ ர் நான் எங்க ள் ஊரில் திருவி ழாக் களில் நடன மாடி இரு க்கி றேன் என்றும், எனக்கு நடன ம் ஆட வேண் டும் என்ற ஆசை இருக்கு என்றும் கூறினார் . இதன் பின்னர் அந்த பெண் ணை அ ழைத்து வந்து எப்படி பேசுவது, நடிப்பது என்று ஒவ் வொன் றையும் பொறு மையாக கற்று கொ டுத்தேன்.
ஆனால் சில் க் ஸ்மிதா வெறும் 12 நாட்க ளிலேயே எல்லா வற் றையும் கற்றுக் கொண் டார். இந்த வ கையில் தான் நடிகை சில்க் ஸ்மி தாவை நான் உரு வாக்கி னேன் . இதன் பிறகு சில்க் ஸ்மி தாவை இயக் குன ரிடமும் , த யாரிப்பா ளரிடம் காண்பி த்தவு டன் அவ ர்கள் எங்கி ருந்து இவரை பிடித்துக் கொ ண்டு வந் தீர்கள் . பாருங்க இவர் ஒட்டு மொ த்த தமிழ் நாட்டை யும் கலக்க ப் போகி றார் என்று கூ றி னார்கள் .
அ தேபோ லவே நடிகை சி ல்க் ஸ்மிதாவும் ஒரு கட்ட த்தில் தென்னி ந்திய சினி மா வையே கலக் கினார்.மேலும் நடி கை சில்க் ஸ்மி தாவி ற்கு அப்பா அம் மா இல்லா ததால் தான் இப்படி நடித்தார் என்றும் கூறி னா ர் நடிகர் வி னு சக்ர வர்த்திஅவ ர்கள் . தற் போது இ வர் பேசிய வீடியோ பதிவு சமூக வலைத்த ளங்க ளில் வைர லாகி வருகி றது …