மொட் டை அ டி த்து கொ ண்டு அ டையா ளம் தெரி யா மல் மாறிப் போ ன பி ரபல நடி கை ..?? தற் போ து இவரு க்கு இப் படி யொ ரு நோ யா ..?? அவ ரே வெளி யிட்ட பதி வு ..!! அதி ர்ச்சி யில் ரசி கர் க ள் ..!!
கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலு ங்கு மொழி யில் வெளி யான திரைப் படம் தான் நான் ஈ . இந்த திரை ப்படத் தில் நானி , சமந்தா, சுதீப் போ ன்ற பல நடிகர்கள் நடித்து இருந் தனர். இந்த திரை ப்ப டத்தை பிரபல பிரம் மாண்ட இயக்கு னர் ராஜமௌலி இய க்கி யிருந்தார் .இத் திரை ப்படம் வெ ளியாகி ம க்கள் மத்தி யில் பெரும் வரவே ற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் வில்ல னாக நடித்த நடிகர் சுதீப் உடன் சேர்ந்து ஒரு கா ட்சியில் நடித் திருப்ப வர் தான் ந டிகை ஹம்சா நந் தினி .
இவர் எப் போதும் சமூக வ லைத்த ளங்களில் ஆக்டிவாக இருந்து வ ருபவர் . இத னால் இவரு க்கு லட்சக ண க்கில் பலோ வர்ஸ் கள் இருக்கிறார்கள் . அந்த வகை யில் எப்போதும் அவரது புகைப் படங்க ளை தொடர் ந்து பதிவி ட்டு வந் தார் . இ ந்நிலை யில் நேற் று தலை யில் சுத்தமாக முடி இல் லாமல் இ ருக்கு ம் ஒரு புகைப் படத் தை வெ ளியிட்டு அனை வ ரையும் அதிர் ச்சிக் குள்ளாக் கினார் .
இதற் கு இவ ருக்கு சமீபத் தில் கீமோதெரபி காரண மா கத் தான் இந்த நி லைமை ஏற்ப ட்டு ள்ளது என்ற தகவலு ம் வெளி யானது . இந்த செய்தி குறித்து அவர் தன்னு டைய இ ன் ஸ்டா கிராம் பக்கத்தி ல் கூறியிருப்பது , எனக்கு கடந்த நான்கு மாதங்க ளுக்கு முன்பு என் னுடைய மார்பகத்தில் ஒ ரு சின்ன கட்டி வந்தது.இ தனால் என்னு டைய வா ழ்க்கை முன்பு போல் இல்லா மல் மாறப்போகிறது என்று நான் அப்போது உண ர்ந்து கொ ண்டேன் .
இதன் காரணமா க தான் நா ன் பல முறை எங்கும் வெ ளியே போகாமல் வீட்டி லேயே வாழ்ந்து வந் தேன் . இத னால் என க்கு பயமும் , பத ற்றமும் அதி கமாக ஆன ப்பின் நான் கிளி னிக் செ ன்று அந்த கட் டியை செக் செய்து கொ ண்டேன் .இத ன் பின்ன ர் தான் எ னக்கு தெரிந்த து என க்கு மூன்றா ம் நிலை மார்பக புற்று நோய் இருப் பது என்று .
மேலும் சில வார ங்களு க்கு பின்ன ர் அறு வை சி கிச் சை மூலம் அந்த க ட்டி அக ற்றப்ப ட்டது . இ தன் பிறகு எ ந்த கவ லையும் இல் லை எ ன்று மரு த்து வர்கள் கூறி னார் கள். ஆனால் அது குறை ந்த காலம் மட் டுமே நீட்டி க்கும், சில ஆண் டுகளுக் குப் பிறகு மீண் டும் வருவ தற்கு வாய் ப்பிரு க்கிறது என்றும் கூறியு ள்ளார் கள் .
நான் தற் போது வரை 9 மு றை கீமோ தெரபி செய்து உ ள் ளேன் . இன்னும் ஏழு மு றை செய்ய வேண் டியிருக் கிற து என் றும் கூறியி ருக்கி றார் நடிகை ஹம்சா நந்தினி. இந்த தகவ லை பார்த்த ரசிக ர்கள் பலரும் இவர் பூரண கு ணம டை ந்து வரவே ண்டும் எ ன்று பிராத் தனை செ ய்து வருகிறார்கள்…
View this post on Instagram