கட ந்த 19 வருட ங்களா க அஜி த் ம ற்றும் வடி வேலு இ ணை ந்து நடிக் காத து ஏ ன் தெ ரியு மா ..?? ரா ஜா பட த்தின் போ து ஏற் பட்ட பிரச் ச னை ..!! பல ஆண் டுக ள் கழித் து உண் மை யை உடை த்த இய க்கு னர் ..!! என்ன வென் று நீங் க ளே பாரு ங் க ..!!

0 224

த மிழ் சினி மா உலகி ல் காமெ டி நடிக ர்களு க்கு என்று  தனி வரவேற்பு எ ப்போ தும் உ ண்டு என்று கூட சொல் லலாம் . அப்படி பழம்பெரும் நடிகர் நா கேஷ் அ வர் களை  தொடர்ந்து தற்போது இருக்கு ம் யோகி பாபு வரை பலபே ரை கூ றலாம் . இந்த  வரிசை யில் முக்கிய இடத்தைப் பிடித்த வர் தான் வை கை ப்புயல் வடிவேலு அவர்கள்.  சமூக  வலைத் தளங்க ளில் மீம்ஸ் என்றாலே இவரு டைய காமெ டியும்,  இவரு  டைய புகை ப்படங் கள் தான் என்று சொல்லும் அளவி ற்கு இ வரின் காமெடி  மிகவும்  பிரபல ம்.

மே லும் 24 ஆம் புலி கேசி படத் தால் இயக்கு னர் ஷ ங்கருக்கும் , இவரு க்கும்  ஏற்பட்ட பிரச்சனை கார ணமாக  நடிகர் வடி வேலுக்கு சில  ஆண்டு கள் சினி மா வில் நடிக்க தடை விதி க்கப் பட்டு இருந் தது.  இந்நி லையில் சமீபத் தில் தான்  இந்த பிரச்ச னை தீர் க்கப் பட்டது . இத னால் தற்போது சுரா ஜ் இயக் கத்தில் நாய்  சேகர் ரிட்டன் ஸ் என் ற படத்தின் மூ லம் ரீ-எ ன்ட்ரி  கொடுக்க  உள் ளார்  வடிவே லு அவ ர்கள் .

ஆனால் நடிகர் வடி வேலு க்கு இயக்குனர் ஷங்கருடன் மட்டும் பிரச்சனை ஏற்படவில் லை . அந்த வரி சையில்  விஜய காந்த் , அஜித்,  சிங்க முத்து   போன்ற ப ல நடி கர்க ளுடன் பி ரச்சினை ஏற்ப ட்டிருக்கிறது . இ தில் விஜய காந்த் மற்று ம் சிங்க மு த்து ஆகி யோரின்  பிரச் சினை குறித்து அ னை வருக்கும் தெரி ந் த ஒன்று . இ தையடுத்து நடிகர்  அ ஜித்துட ன் ஏற்பட்ட பி ரச்சனை குறித்த த கவலை இயக்கு னர் எழில்  ஒரு பேட்டியில் கூறி யுள் ளார்.

அ ந்த வ கையில் இயக் குனர் எழில் அ ஜித்தை  வைத்து ரா ஜா என்ற பட த்தை இ யக்கி இரு ந்தார்.  இ ந்த திரைப் படத்தில் வ டிவே லு அவ ர்க ளும் நடித்தி ருந்தார் .ஆனால் இந்த  படத்தி ற்கு  பின்ன ர் அ ஜித்து டன் கடந்த 19 வ ருடங் களாக வடிவேலு எந்த ஒ ரு திரைப் ப டத்திலும் நடிக்க வில் லை .

மே லும் இந்த  படத்தின்  போது அஜித்  மற்றும் வடிவே லுக்கு ஏற்பட்ட பிரச்ச னையா ல் தான் இ வர்க ள் இருவ ரும் எந்த ஒரு பட த்திலும் ந டிக்கா மல் இருக் கிறார்கள்  என்றும்  கூறப்பட்டு வரு கிறது .இப்படி யொரு  நி லையில் பேட்டி ஒ ன்றில்  பேசிய இய க்கு னர்  எழில்,  இவர்க ளுக் குள் பெரிய பி ரச்சனை , சண் டை நடந்த தற்கான எந்த ஒரு அ றிகு றியும் இ ல்லை என்றும் , 

அ ஜித் ம ற்றும் வடி வேலு  ஆகிய இருவ ரு க்கும் இடையே ஒரு சில ம ன வ ருத்த ங்க ள் இருக்க லாம் என்றும் , ராஜா படத் தின் படப்பி டிப்பின் போது இவ ர்களு  க்குள் பிரச்சனை இருக்கிற மாதிரி சொல் லிக்   கொண்டார்கள் என்று ம் கூறி னார் . ஆ னால் அப் போ து நான்  என் னு டைய படம் எடுப் பதில் முழு கவ னம் செ லுத்தி வந் தேன் .

இதனா ல் இவ ர்களு க்குள் என்ன பிரச் சனை எ ன்று தெரியவி ல்லை . இதன் பின் னர் படம் முடி ந்த பிறகு  தான் இருவரு க்கும் இடையே ஒரு சில மன  வருத் தங் கள் இரு ந்து ள்ளது  தெ ரியவ ந்தது .  ஆனால்  இதற்கு என்ன கார ணம் என்று இது வரை தெ ரியவில் லை என்று கூ றியுள் ளார் இயக் குனர் எழில் அவர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.