இரண் டு திரு ம ண ங்கள் செ ய்தும் த ற்போ து தனி மை யில் தவி த்து வரு ம் நடி கை ..?? அட , இ ந்த பிர பல இயக் குன ரின் ம னை வி தா னா ..?? இணை ய த்தில் வெ ளி யான தக வ ல் இ தோ ..!!
தமிழ் சி னிமா வில் தற் போது மு ன்ன ணி நடி கர்க ளாக இ ருக் கும் பல நடி கர் கள் முத லில் இயக் குன ரா கவும் அல்லது உதவி இ யக்கு னராகவும் பணிபுரிந்து இ ருப்பா ர்கள். அ ந்த வகையில் நடிகர் பார் த்தி பன் அவ ர்க ளும் உண்டு . இவர் முதன் முதலில் இயக் கு னர்கள் பாண் டியரா ஜன் மற்றும் பாக் ய ராஜ் அவர் களின் உதவி இ யக்கு னரா க இருந்து வந்தார் . மேலும் இயக் குனர் கே பாக்யராஜின் தாவ ணிக் கனவுகள் என்ற திரைப் பட த்தின் மூலம் து ணை நடிகராக அ றிமுக மானா ர். இ தன் பி ன்னர் இவர் பல திரை ப்படங் களி ல் உதவி இயக் குன ராக ப ணிபு ரிந்து வந் தார்.
பிறகு 1989 ம் ஆண்டு வெ ளியான புதி யபாதை என் னும் திரைப் பட த்தை இய க்கி நடித்தார். இத்தி ரை ப்படம் மாபெரு ம் வெற்றி பெற்றது. இந்த திரை ப் படம் சிற ந்த தமிழ்த் திரை ப்பட த்துக் கான தேசிய விரு தையும் பெற்றது . மேலு ம் இந்த திரை ப்ப டத்தில் நடித்த நடிகை சீதா அவர் களு க்கும் பார்த் திபன் அவர்களுக்கும் காதல் ஏற்பட்டது . ஆனா ல் நடிகை சீ தா வின் வீட்டில் இவர் க ளின் கா தலை ஏற்றுக் கொ ள்ளா ததால் வீட்டை விட்டு வெ ளி யே றினார்.
இதன் பின்னர் இவர்க ள் இ ருவரு ம் திரும ணம் செய்து கொண் டார்கள் .திருமண த்திற்கு ப் பி ன்னர் இவர் களுக் கு இர ண்டு கு ழந்தைகள் உள்ளது . நடிகை சீதா தி ருமண த்திற்கு பி ன் ந டிப்பதில் பார் த்திப னு க்கு பிடிக் கவில்லை . இ தனால் பிசி யா க நடித்து கொ ண்டிரு ந்த நடிகை சீதா திரும ண த் திற்கு பின் னர் 10 வருடங்கள் சினி மா வை விட்டு வி ட்டார்.
மேலும் நன்றாக சென்று கொண் டிரு ந்த வாழ்க் கையி ல் இவ ர்க ள் இருவ ருக் கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார் கள். இ தன் பின்பு பார் த்திப ன் அவ ர்கள் எந்த ஒரு திரு ம ணம் செய்து கொள்ளவி ல்லை .ஆனால் நடிகை சீதா அவ ர்கள் சின்ன த்தி ரை நடிகர் சதீஷ் என்ப வரை இர ண்டா வது திரு மண ம் செய்து கொ ண்டார் . ஆனால் இந்த தி ரும ண வாழ்க் கை யும் ஒரு சில வரு டங் கள் மட் டுமே நீடித்தது. இதன் பிறகு அவ ரிடமிரு ந்து பி ரிந்து வ ந்தார் ந டிகை சீதா.
இப்படி இருக் கை யில் நடிகர் பார்த்திபன் மற்றும் சீதாவிற்கு பிறந்த மகளின் திரும ணத் திற்கா க இவ ர்கள் இருவரும் இணை ந்து நி ன் றார்கள் . மேலும் திரு ம ண ம் முடிந்த பி ன்னர் பார் த்தி பனுடன் நா ன் வாழ நி னைக் கிறேன் என்று கூ றியி ரு ந்தா ர். ஆ னால் பார்த்திபன் அ வரை ம று த்துவி ட்டார் . இந் நி லை யில் நடிகை சீதா தற் போது ந டிகர் பார்தி பனு டனும் இல் லாமல், சீரியல் நடி கர் உடனு ம் இல் லா மல் தனி மை யில் வசித்து வருகி றார் எ ன்று கூறப் படு கிறது.