க ள்ளி ப்பால் தேனி கு ஞ்சார ம்மாவை ஞாப கம் இ ருக் கா ..?? இவர் சினி மா துறை க் குள் எப் படி வ ந் தார் தெரி யு மா ..?? பல ரும் இவ ரை பற் றி அறி ந்தி ராத த கவ ல்கள்..!! என் னவெ ன்று நீங் க ளே பாரு ங் க ..!!
இ யக்கு னர் பார திரா ஜாவின் க ருத் தம்மா ப டத்தி ல் பா டகியா கவும், நடி கையா கவும் அறி முகமா னவர் கு ஞ்சர ம்மாள். இவர் இ தன் பின்னர் ஏ ராள மான பட ங்க ளில் நடித்தும், பாடியும் இரு க்கி றார். மேலும் 1990 கள் மற்றும் 2000 கள் ஆ கியவ ற்றில் ஏ. ஆர். ரகுமான் இசை யில் பின்ன னி பா டகியாக வும் பணி யாற் றினார். மேலும் கருத் தம்மா திரை ப்பட த்தில் பெ ண் கு ழ ந் தை களு க்கு க ள் ளி ப் பா ல் கொடு க்கும் ஒரு கதா பாத்தி ரமாக நடித் திரு ப்பார். பின்னா ளில் இத னை வை த்து தான் விவேக் அவர்கள் ஒரு நகைச் சுவை காட் சியில் மீண்டும் அத னை செய்ய வைத்தி ருப்பார் .
இந்த கதாபா த்திரத் துக்கு பிறகு க ள் ளி பால் குஞ் சராம் மா என்று அழை க்கப்ப ட்டார். நடிகர் விவேக் அவர்கள் கா த ல் ச டுகு டு தி ரைப்ப டத்தி ல் குஞ்ச ரமா ளுடன் நடித்த காட்சி இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது . பின்னர் மீண்டும் வி சில் ப டத்தி ல் இ வருடன் விவேக் நடித் திருந் தார்.இவனுக்கும் ஒரு பா யசத்த போ ட்ற வேண் டியது தான் என்னும் அந்த காட்சி கூட மி க பி ரப லம் தான்.
இவர் ஏ. ஆர். ரகுமான் இசை யில் கா த ல ன், முத்து , தா ஜ்ம கால் , சில்லுனு ஒரு கா த ல் போ ன்ற பல தி ரைப்ப டங்க ளில் பாடியு ள்ளார். இ ளைய ராஜா இ சையில் விரு மாண்டி மற்றும் ஹாரிஸ் ஜயராஜ் இசையில் அருள் போன்ற தி ரைப் படங் களில் பாடி யு ள்ளார் .மேலும் விரு மாண்டி பட த்தில் பா டியது மட்டும் இல் லாமல் அவருக்கு நடிக்க ஒரு க தாபா த்திரமு ம் கொ டுத்திருந் தார் நடிகர் கமல்.
இ தனை தொடர் ந்து 2006 ம் ஆ ண்டு கு ஞ்ச ரம் மாள் அனை த்திந்திய அ ண்ணா தி ராவிட முன் னேற்றக் கழக ம் கட் சியி ல் இ ணைந் தார். மேலும் ஜெ. ஜெயலலிதா மேடை யில் குஞ் சரமாள் பா டியு ள்ளார். இவர் சி று வய தில் இரு ந்தே கி ராமிய பாட ல்க ளை த னது அ ப்பச்சி யிடம் இருந்து க ற்று கொ ண்டதும், அதனை ஊர் முன் னே பாடுவ துமாக இருந் து வந் துள் ளார்.
பின்னர் தான் பாரதிரா ஜாவின் பட த்தி ல் முதலில் இவரை பாடலு க்கா க தான் அ ழைத் துள் ளார். பின்னர் அந்த க தா பாத்திரத் துக்கு சரியாக இவர் இருப்பார் என தோன்ற இவரை நடிக் க வை த்து ள்ளா ர்கள் . மேலும் அந்த க தா பாத் திரத் தில் நடித் தது தான் நான் இங்கே இருக்க கார ணம் எனவும் கூ றியுள் ளதாக அப் போது ஒரு பத் திரிக் கை யில் வெளியி ட்டா ர்கள்.