நடிகர் ஆரி யின் நெடு ஞ்சா லை ப டத் தில் நடித் த நடி கை யை ஞா ப கம் இரு க் கா ..?? தற் போ து திரு மண மாகி எப்ப டியுள் ளா ர் பா ரு ங்க ..!! இணை ய த்தி ல் வை ரலா கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!
தமி ழில் கட ந்த 2014 ஆம் ஆண்டு வெளி யான தி ரை ப்படம் தான் நெ டுஞ் சாலை . இந்த படத் தை சி ல்லுனு ஒரு காதல் படத் தை எடுத்த இயக் குந ர் கிருஷ் ணா கிட்டத்தட்ட எட்டு வ ருடங் களுக் குப் பி றகு இந்த பட த்தை இ யக்கி யுள்ளா ர் . மேலு ம் இந்த பட த்தில் ஆரி ,பிர சாந்த் நா ராயணன், தம்பி ராமையா போ ன்ற பல நடிகர்கள் நடி த் திருந் தா ர்கள் . அந்த வ கை யில் இந்த பட த்தி ன் மூல ம் தமி ழ் சி னிமா விற் கு க தா நாயகி யாக அறி மு க மா னவர் தா ன் நடிகை ஷிவ தா நா யார் .
இவர் தமிழ் படங் க ளில் மட்டு மி ல்லா மல் ம லையா ளம், தெலு ங்கு போன்ற ப டங்க ளி லும் நடித்து உள்ளார். திரு ச்சியி ல் பிறந்த கேர ளா பெண் தா ன் நடிகை ஷிவதா அவர்கள் . இவர் பரத நாட் டிய த்தில் மிகுந்த ஆர்வ ம் கொ ண் டவர். இ தனால் 2007 இல் பரத நாட் டிய த் திற்கு தே சிய விருதும் வா ங்கியி ருந் தார்.
பின் னர் கல் லூரி படிப்பு முடி த் தவுட ன், இய க்கு ன ர் பா சில் இயக்க த்தி ல் வெளி வந்த லி விங் டுகெதர் எ ன்ற மலை யாள திரைப் படத் தில் ஹீ ரோ யி னி யாக நடிக்க இவ ருக்கு வாய்ப்பு கி டை த் தது. இதனை தொட ர்ந்து கேரளா கஃபே , நிலவு போன் ற படங் களி ல் நடித் து வந் தார் .
இதன் பி ன்னர் தான் தமிழி ல் நெடு ஞ்சா லை படத்தில் மூலம் அறி முகமா னார். இ தைத்தொடர்ந்து ஜீரோ, அதே கண் கள் போன்ற பல பட ங்க ளிலும் நடித்து ஹிட் கொடுத்தார். மேலு ம் அ தே க ண்க ள் படத்தில் வில்லி க தாபாத் திரத்தில் நடித்து அ னை வ ரது கவ னத் தையும் பெற்றார் . தற் போது சினி மாவி னை எல்லாம் தள்ளி வை த்து விட்டு கடந்த 2015 ம் ஆண்டு முரளி கிரு ஷ் ணன் என்ப வரை திரும ண ம் செய்து கொண் டு செட்டி லா கி விட் டார் .
மேலும் சில வருட ங்க ளுக்கு பின்னர் மீ ண்டும் தமி ழ் சினி மாவில் சிறு சிறு வே டங்க ளில் நடித்து வருகி ன்றா ர் .தி ரும ண மாகி இவருக்கு அரு ந் ததி என்ற மகள் உ ள்ளார் . இ ந்நி லை யில் இவரின் குடும்ப பு கைப்படம் ஒன் றை அவரின் இன் ச்டாகிராம் பக் கத்தி ல் பதிவிட் டு ள்ளார் . அந்த புகை ப்ப டம் தற்போது சமூக வ லைத் தளங் களில் வை ர லாகி வரு கி றது . இ தோ அந் த புகை ப்படம் …
View this post on Instagram