7 ஜி ரெயி ன்போ கால னி படத் தில் கதா நா யகி யாக மு தலி ல் நடி த்த து இ ந்த நடி கை தா னா ..?? அது வும் 20 நா ட்கள் நடி த்து வி ட்டு விலகி யுள் ளா ரா ..?? எ ன்ன கா ரண ம் தெரி யு மா ..?? இணை யத் தில் வெ ளியா ன த க வ ல் உ ள் ளே ..!!
தமிழ் சினி மா வைப் பொரு த்த வரை காதல் திரை ப்படங் களுக் கெ ன்று ஒரு தனி ரசிகர் கூ ட்டம் உள் ளது . அந்த வகை யில் அ னை வரின் உள் ளத் தைக் கவ ர்ந்த திரை ப் படம் என்றால் அது 7 ஜி ரெயி ன்போ காலனி திரை ப்ப டம் தான். கடந்த 2004 ஆம் ஆண்டு இய க்குனர் செ ல்வராக வன் இ யக்க த்தில் இப்படம் வெளியானது. இந்த தி ரைப்ப டத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அக ர்வால், சுமன் ஷெட்டி போன்ற பல நடிக ர், நடிகை கள் நடித் திரு ந் தார்கள் . இந்த திரை ப்படம் வெளி யாகி மக்க ளிடையே ந ல்ல வர வேற் பை பெற்றது.
மேலும் கடந்த சில மாதங் களு க்கு முன் இந்த படம் வெ ளியா கி 15 ஆ ண் டுகள் ஆ ன தை ஒட் டி பட த்தில் நடத்த ரவி கிரு ஷ்ணா மற்று ம் சோ னியா அகர் வால் பேட்டி ஒ ன்றை கொ டுத்த னர். அதில் நடிகர் ரவிகிருஷ் ணா பே சும் போது பட கதை யை கேட்டது ம் முதலி ல் சூர் யா அல்லது மாத வன் இ ரு வரில் ஒருவரை நடிக்க வைக்க தான் முடிவு செ ய் தார்கள்.
பின்னர் இவ ர்கள் இரு வ ருமே அந்த நே ரத் தில் பிசியாக நடித்துக் கொ ண்டி ருந்த தால் புது முக நடி கரை வைத்து படம் பண் ணலாம் எ ன்று இயக் கு னர் சொன் னார். மேலும் இந்த பட த்தி ன் தயா ரி ப்பா ளார் ஏ . எம் . ரத்தினத்தின் மகன் தான் நடிகர் ரவி கிரு ஷ்ணா என் பது கு றிப்பி டத்த க்க து . அந்த நே ர த்தில் நான் வெளி நாட்டில் இருந்து ப டித்து முடி த்துவி ட்டு லீவு க்காக வ ந்தே ன்.
உடனே என் னோட அப் பா என் னை செல் வா சாரை பார்க்க சொன் னா ர். பின் னர் தா ன் எனக்கு இ ந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல அ னிதா க தாபா த்திரத் திற்கு 300 பேரை வை த்து ஆடிசன் பண் ணி னார்கள். அ தில் சு ப்பிரமணி யம் படத்தில் நடித்த சுவாதி தான் இந்த ப ட த்தி ல் முதலி ல் நடிகையாக கமி ட் ஆனார். மேலும் 20 நாட்க ள் படப் பிடிப்பு எ ல்லாம் நட ந்தது.
அந்த நே ரத் தில் நடிகை சுவாதி எம் பி பி எஸ் படி த்துக் கொ ண்டி ரு ந்ததால் நடிக்க முடி யாமல் போனது. பின் னர் வேற ஒரு ஹீரோ யி னை தேட ஆ ரம்பித் தார்கள் . அந்த சமய த்தில் தான் கோ வில் படத்தில் சோனி யா அ கர்வா ல் நடித் திரு ந்தார். பின்ன ர் இந்த க தையை அவரிடம் சொன் னோ ம் அவரும் சரி என்று ஒத்துக் கொ ண்டார். பின் னர் தா ன் இந்தத் திரை ப்படம் உரு வான து எ ன்று கூ றியுள் ளனர்.