விஜ ய்க் கு பிடிக் காத தை யே செய் து வரு ம் எஸ் ஏ சந்தி ரசேக ர் ..!! இத னா ல் தன் னுடை ய தந் தை யே வெறு த்த விஜ ய் ..!! இத ற்கு இப்படி யொ ரு கார ண ம் இரு க் கா ..?? வெளி யா ன ஷா க் கிங் த க வ ல் உ ள் ளே ..!!
தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா ,சரத்குமார், பிரகாஷ்ராஜ் ,பிரபு , ஷாம் , யோகி பாபு ,போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் சமீபகாலமாக அவரின் தந்தை எஸ்ஏ சந்திரசேகருடன் பேசுவதில்லையாம்.
அதற்கு காரணம் அவருடைய தந்தை அரசியலில் மூக்கை நுழைப்பது விஜய்க்கு பிடிக்காததாலும் ,தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று அவருக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றார் நடிகர் விஜய் . இப்படி விஜயின் அனைத்து செயல்பாட்டிற்கும் மூளையாக செயல்பட்டவர் தான் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்.
இவர் விஜய்யின் தீவிர ரசிகர் மட்டுமல்லாமல் எம் எ ல் ஏ வாக வும் இருந்தவர் . ஆரம்பத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக எஸ்ஏ சந்திரசேகர் இருந்தபோது அந்த இயக்கத்தின் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புஸ்ஸி ஆனந்த்.அப்போது இவருக்கும், விஜய்க்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது .
இதன்பிறகு எஸ்ஏ சந்திரசேகர் அரசியலில் ஈடுபட விரும்பியதால் , விஜய் மக்கள் இயக்கத்தின் முழு பொறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார் புஸ்ஸி ஆனந்த் . இதனால் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்திற்கு இடையே இருக்கும் நட்பை கவிழ்க்க வேண்டும் என்று எண்ணினார் எஸ்ஏ சந்திரசேகர்.
இதனால் சமீபகாலமாக விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகருக்கு இடையே பிரச்சனை அதிகரித்துக் கொண்டு வந்தது. அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் தந்தையுடன் மீண்டும் பேசலாம் என்று நினைக்கும் போது தனக்கு பிடிக்காததை மீண்டும் அவர் செய்து வந்ததால் முற்றிலும் வெறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது…