முதல்வர் அறிவித்த பணத்தை வாங்க மறுத்த கேரள மீனவர்கள்! இதுதான் காரணம்

0 261

”பாராட்டியதில் மகிழ்ச்சி, பணம் அறிவித்ததில் வருத்தும்” முதல்வர் அறிவித்த பணத்தை வாங்க மறுத்த கேரள மீனவர்கள்!

இது குறித்து மீனவர்கள்ஸ கூறுகையில் , எங்களை ராணுவம் என முதல்வர் குறிப்பிட்டதை கேள்விபட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். மக்களை காப்பாற்றும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதே நேரத்தில் மீனவர் ஒருவருக்கு 3 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கேள்விபட்டு வருத்தப்பட்டோம். சக மனிதர்களை காப்பாற்றுவதற்கு எதற்கு பணம் ? எங்களுக்கு பணம் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சேதமடைந்த எங்களின் படகுகளை அரசு சரி செய்து கொடுப்பதாக கூறியுள்ளது அதில் எங்களுக்கு மகிழ்ச்சி எனவும் முஹம்மது அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.