கவிப்பேரரசு வைரமுத்து, பாடகி சின்மயி இந்த விவகாரம் சாமானியன் பார்வையில்..!
ஒரு ஆண் அனுமதியின்றி ஒரு பெண்ணை தொடுவது குற்றம், இது யாவரும் அறிந்ததே..!சரி ஒரு கதையை கூறிவிட்டு கருத்தை ஆராய்ந்தால் சற்று தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்..!பல விருதுகளை அள்ளி குவித்த ஒரு நாட்டிய கலைஞன் ஒரு நாட்டிய அரங்கேற்றம் செய்ய வருகிறான், அங்கு நாட்டியத்தின் முதல் பக்கத்தை படித்த நாட்டியம் பழகும் ஒரு பெண்ணும் வருகிறாள்..!அந்த…
Read More...