இங்கு இந்த நிலைமையை கொண்டுவரத்தான் இந்த வளச்சுரண்டல்கள் என்று எப்போது உணர்வாய் எம் தமிழினமே.
மனித உரிமை, தர்மம் பற்றி பேச எந்த நாட்டுக்கும் அருகதை கிடையாது.
தற்சார்பு, உழவு, வியர்வை பற்றி தெரியாமல் இங்கே
ரோடு போடுவது வளர்ச்சி,
ராக்கெட் விடுவது வளர்ச்சி,
வைரம்/தங்கம் வெட்டி எடுப்பது வளர்ச்சி,
மீத்தேன் எடுப்பது வளர்ச்சி, என்றால் இன்று சோமாலியா / மங்கோலியா/ஆப்பிரிக்கா தான் பணக்கார நாடாக இருந்திருத்தல் வேண்டும்
அறியாமையில் இருக்கும் பதர்க்களுக்காக வருந்திகிறோம் நீயும் எம்முடன் மாண்டுபோவாய்.