நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தற்பொழுது மாவீரன் என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். இதற்கு அடுத்தபடியாக திரைப்படத்தை
ராஜ்கமல் தயாரிப்பு அவரது 21 வது திரைப்படத்தை தயாரிக்கப் போவதாகும் அந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதனை தொடர்ந்து 22 ஆவது திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அந்த திரைப்படத்திற்கு இவருக்கு ஜோடியாக சீதாராமன் திரைப்படத்தின் கதாநாயகி மிருணாள் தாகூர் நடிக்கிறதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…