50 வயதிலும் இளமையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்..!! அவருடைய அழகிற்கு இதுதான் காரணமா.?

0 144

நடிகை ஐஸ்வர்யா ராய் என்பவர் பாலிவுட் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழில் ஒரு சில திரைப்படத்தில் நடித்த ரசிகன் மத்தியில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

சமீபத்தில் கூட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரியங்கா பொன்னியின் செல்வன் முதல் மட்டும் இரண்டாம் பாகத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளே வென்றுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 50 வயது தொடங்கியுள்ளது. இருந்தாலும் அவர் இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருந்து வருகின்றார். அதுக்கு என்ன காரணம் என்று அவரை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

 

நான் தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெந்நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதை தனது நீண்ட வருட பழக்கமாக வைத்துள்ளேன். மேலும், கடலை மாவு, பால், தேன் சேர்த்து முகத்தில் பத்து நிமிடம் வைத்திருந்து. அதன் பிறகு முகத்தை கழுவுவேன் இது மாதம் ஒருமுறை செய்தால் போதும்

 

அதன் பிறகு தயிருடன் சேர்த்து எலுமிச்சை சாறு, தேன் போன்றவற்றை முகத்தில் சேர்க்கவும் அதன் பிறகு சிறிது நேரம் முகத்தில் தடவி மசாஜ் செய்யவும் அதுவே என்னுடைய அழகிற்கு காரணமாக இருக்கின்றது என்று நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். இதனை தற்போது பல ரசிகர்கள் பின்பற்ற தொடங்கி இருக்கின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.