எப்பொழுதும் விஜய் இப்படிதான் நடந்து கொள்வார்.? வெளிப்படையாக ரகசியத்தை உடைத்த நடிகை..!! இணையத்தில் சர்ச்சையை கிளப்பும் தகவல்..!!
நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனரா இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
மேலும், நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த அனுபவத்தை பற்றி ஒரு சில தகவல்களை பிரபல நடிகை சினேகா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நான் நடிகர் விஜய் உடன் இணைந்து
வசீகரா என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பேன். அப்பொழுது மட்டுமல்லாமல் நான் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அவர் அமைதியாக மட்டும் மரியாதை கொடுக்கும் மனிதராக தான் திகழ்ந்து வந்துள்ளார்.
மேலும், காமெடி காட்சிகளில் மிகவும் சலதமாக நடித்துவிட்டு அதன் பிறகு அமைதியாக சென்று விடுவார். எப்போது கேமரா மேன் ஆக்சிடென்ட் சொல்கின்றார்களோ அப்பொழுது அவரை வேறொரு விஜயாக பார்க்க முடியும்.
அதன் பிறகு மீண்டும் தனது அமைதிப்பருவத்திற்கே அவர் சென்று விடுவார் என்று நடிகர் விஜய் பற்றி சினேகா சமீபத்தில் நடந்த ஒரு டிவி நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாக பட்டு வருகின்றது…