கவு ண் டமணி யும் , டி ரா ஜேந் தரும் இணை யாத த ற்கு இப் படி யொ ரு கா ரண ம் இருக் கா ..?? இத னா ல் தா ன் இவ ர்க ள் இருவ ருக் கும் ஒத்து ப்போ க வில் லை யா ..?? பல வரு டங்கள் கழித் து வெளி யா ன உ ண் மை த க வ ல் ..!!

0 256

டி ராஜேந்தர் தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் தன்னுடைய அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமானார் என்று கூட சொல்லலாம் . ஒரு தலை ராகம் என்ற படத்தில் முதல் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல நல்ல கதைகளை இயக்கி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.  மேலும் இவர் பல நடிகர் , நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஆனால் இவர் இதுவரை ஒரு நடிகருடன் மட்டும் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றுவது கிடையாதாம். அவர் தான் நடிகர் கவுண்டமணி அவர்கள் . இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது . அது என்னவென்றால் கவுண்டமணி சாதாரணமாகவே படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரையும் நக்கல் செய்து வருவாராம் .

அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி தைரியமாக கிண்டல் செய்வாராம் . ஆனால் டி ராஜேந்தர் கவுண்டமணி போன்று கிடையாது . அனைவரிடமும் மரியாதையுடன் பழகுவார் . அப்படி இருக்கும் பட்சத்தில் இவருக்கும் கவுண்டமணிக்கும் எப்படி சரியாக வரும் . அதனால் தான் இவர்கள் இருவரும் ,

இதுவரை இணைந்து பணியாற்ற வில்லை என்றும் கூறப்படுகிறது.  அதோடு டி ராஜேந்தர் ஒரு சில காட்சிகளை திடீரென படமாக்குவாராம். அந்த நேரத்தில் அந்த காட்சிகளை ஷூட் செய்வதற்காக சம்மந்தப்பட்டவர்களை உடனே படப்பிடிப்பிற்கு வர சொல்லி விடுவாராம் . ஆனால் அப்போது பிசியாக,

நடித்துக் கொண்டிருந்த கவுண்டமணிக்கு இது சாத்தியமாகாத ஒன்று.  இப்படி பல காரணங்களால் தான் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை என்றும் கூறப்படுகிறது.  இதனால் தான் டி ராஜேந்தர் தன்னை சுற்றி இருக்கும் ஒரு சிலரையே வைத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.